சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Continue Reading

சாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?

மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading

Thirumavalavan’s political colour has faded. So, what is the real face of all political parties? People’s Thoughts, People’s Political Questions?

October 18, 2025 • Makkal Adhikaram Thirumavalavan Periyar would have been doing politics by talking about Ambedkar. Newspapers and television channels used to talk about Periyar’s and Ambedkar’s views on the stage. This is a pseudo-politics. When a lawyer was attacked in front of their eyes, people started wondering what Thirumavalavan’s actions were. This is the […]

Continue Reading

திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading

Supreme Court orders CBI probe into Karur case Why is the DMK nervous? AIADMK leader Palaniswami?

October 14, 2025 • Makkal Adhikaram The DMK government has ordered a one-man commission of inquiry headed by Aruna Jagadeesan. Now, they have been asked to hand over the details of documents and notes to the CBI. The Supreme Court has said that they should not continue the trial. What did they do in this situation? […]

Continue Reading

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்! திமுக ஏன் பதறுகிறது? – எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பழனிசாமி ?

திமுக அரசு ஒரு நபர் கமிஷன் விசாரணை ஆணையத்தை ,அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற உத்தரவிட்டது. இப்போது இவர்கள் என்னென்ன ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இனி விசாரணை தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் இவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு என்ன நடந்தது? இது எல்லாமே பத்திரிகையாளர்களுக்கும் சரி, பொதுமக்களும் சரி, இது ஒரு மிகப்பெரிய சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மைகள் […]

Continue Reading

திமுக அரசு தமிழ் நாட்டில் ஜாதியை அழிப்பதாக நினைத்து ஜாதி பெயர்களை தெருக்களில் அழிக்கும் நோக்கமா? அதேபோல் பி.சி.ஆர் சட்டங்களை எடுக்க கூடாதா? – சமூக ஆர்வலர்கள்.

திமுக அரசு ஜாதியை ஒழிப்பதாக நினைக்கிறதா? அல்லது விளம்பரத்திற்காக ஜாதியினுடைய பெயர் பலகைகளை அழிக்கிறார்களா? அப்படி என்றால்! ஜாதிக்காக கொடுக்கின்ற சலுகைகளை எடுத்து விடுங்கள். அடுத்தது ,ஜாதி பெயரை சொன்னால் ,வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பி சி ஆர் சட்டத்தை எடுத்து விடுங்கள். இதையெல்லாம் எடுக்காமல் ,தெருக்கலில், ஊர்களில், நகரங்களில், மக்களுக்காக உழைத்த நபர்கள், அந்த காலத்தில் அவர்களுடைய பெயர் மறக்காமல் இருப்பதற்காக சூட்டப்பட்ட பெயரை அழிக்கும் நோக்கம் என்ன? சரி அதேபோல் கருணாநிதி பெயரில் […]

Continue Reading