இந்தியாவில் ஜனநாயகத்தை வீழ்த்துவது, கேலிக்கூத்தாக்குவது , பணமா? அல்லது அதிகாரமா? அல்லது அரசியல் கட்சிகளா?யார்?

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது நான்கு துறைகள் அதில் ஒன்று அரசியல், அதிகாரம் ,நீதித்துறை , காவல்துறை,மற்றொன்று பத்திரிக்கை துறை இந்த நான்கு துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. பிஜேபி இன்னும் இதை சரிவர செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சில சட்டங்களை மாற்றும் போதே, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சோசியல் மீடியாக்களும், மக்களிடம் போலியான பத்திரிக்கை […]

Continue Reading

 Prime Minister Narendra Modi released a Rs 150 coin to commemorate the 150th birth anniversary of Sardar Patel.

October 31, 2025, • Makkal Adhikaram Prime Minister Narendra Modi celebrated the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel in Gujarat . Prime Minister Narendra Modi also released a commemorative coin of Rs 150 and a postage stamp in honour of Sardar Patel.These coins can be purchased by the general public through the website www.indiagovtmint.in

Continue Reading

சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாள் நினைவாக150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது 150ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குஜராத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பட்டேலின் நிணைவாக 150 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையும் வெளியிட்டுள்ளார். இந்த நாணயங்களைwww.indiagovtmint.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Continue Reading

ஆதினம் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவில் ! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், சமஸ்கிருத எதிர்ப்பால்! தமிழ் வளராது.

துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சமஸ்கிருத எதிர்ப்பால், தமிழ் வளராது என்று பிறமொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என்று பேசியுள்ளார். மேலும், இறைவனை வழிபட குறிப்பிட்ட மொழி மட்டுமே என்று முக்கியத்துவம் அளிப்பது தேவையானது. அப்படி எந்த கடவுளும், மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குறிப்பிடப்படவில்லை. அதனால், கடவுளை வணங்குவதற்கு மொழி ஒரு முக்கியத்துவம் இல்லை என்பது தான் அவர் கருத்து. உண்மையும் அதுதான். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினருக்கு தேவர் […]

Continue Reading

What is the politics of the Opposition when the central government changes the laws according to the times? Will the Election Commission oppose the removal of bogus voters from the voters’ list?

October 28, 2025 • Makkal Adhikaram  It became necessary to change the laws of the country according to the times. It became necessary to change these laws according to the mood of the people. Many of these laws have become outdated laws for the present generation. This is of no use to the people. But the […]

Continue Reading

अगर तमिलनाडु के लोग मीडिया की राजनीति से धोखा खा रहे हैं! न केवल आप धोखा खाएंगे, बल्कि आपके वंशजों को भी धोखा दिया जाएगा, क्या आप इस नकली राजनीति को समझते हैं?

27 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी तमिलनाडु में मीडिया माइक पर बात करते हुए एक राजनीतिक दल के नेता सीमन विजय को किसी अन्य राजनीतिक दल के लिए दोषी ठहराएंगे या स्टालिन को दोषी ठहराएंगे। इस तरह की आलोचना और आलोचना उनकी राजनीति है! राजनीतिक दल फर्जी राजनीति कर रहे हैं। नहीं तो वह भाजपा को […]

Continue Reading

If the people of Tamil Nadu are deceived by the politics of the media! Not only will you be deceived, but your descendants will also be deceived, do you understand this fake politics?

October 27, 2025 • Makkal Adhikaram Speaking on media mics in Tamil Nadu, Seeman, the leader of one political party, would blame Vijay of another political party or would blame Stalin. This kind of criticism and criticism is their politics! Political parties are doing fake politics. Otherwise, he will blame the BJP. Their clients, they too […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்கள் !இனி ஊடக அரசியலை நம்பி ஏமாந்தால்! நீங்கள் ஏமாறுவது மட்டுமல்லாமல்,!உங்கள் சந்ததிகளும் ஏமாறும் ,இந்த போலியான அரசியல் உங்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஊடக மைக்கைகளில் பேசுவது ,ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் சீமான் இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த விஜய்யை குறை சொல்வார் இல்லையென்றால் ஸ்டாலினை குறை சொல்லுவார். இப்படி விமர்சனம் செய்வதும், குறை சொல்வதும், இவர்களுடைய அரசியல்! என்று போலியான ஒரு அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் !பிஜேபியை குறை சொல்லுவார் .இதோட முடிந்துவிட்டது. அவர்களுடைய கட்சிக்காரர்கள், அவர்களும் மைக்கை பிடித்துக் கொண்டு ,யாரையாவது ஒருத்தரை ,குறை சொல்லி ,சோசியல் மீடியாவில் போட்டுக் […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Continue Reading