செங்கோல் என்பது இந்துக்களின் ஆன்மீகமும் ,அரசியலும் கலந்த வரலாற்று சின்னம். இது தெரியாத வெங்கடேசன் எம்பி ,இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் தவறான கருத்தாக சித்தரித்து பேச என்ன இருக்கிறது ?இதற்கெல்லாம் ஆதீனங்கள் பதில் அளிக்க வேண்டுமா?

ஜூலை 06, 2024 • Makkal Adhikaram செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் 100 பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தான். நீங்கள் செங்கோல் வைத்திருப்பதால் இந்த நாட்டு பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?இவருடைய கேள்வியில் இப்படி எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எல்லாம் எத்தனை பெண்களை வைத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்ற அர்த்தமா? இந்த கேள்விக்கு அரசியலை படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நன்றாக சூடு கொடுப்பார்கள். மேலும் ஆதீனங்கள் ஆண்டவனிடம் முறையிட வேண்டும் இதை பற்றி வெங்கடேசன் எம்பி இடம் கருத்து தெரிவிக்க […]

Continue Reading

The sceptre is a symbol of Hindu spirituality and politics. Venkatesan MP, who does not know this, what is there to say about this in Parliament?

July 06, 2024 • Makkal Adhikaram Every king with a scepter kept 100 women as slaves in his harem. What do you want to say to the women of this country because you have a scepter? How many women are you all going to have? Does that mean? Those who have studied and know politics will […]

Continue Reading

தேசத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பணத்திற்கும் மத அரசியலுக்கும் ஏமாறாமல் அந்நிய சக்திகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா ?

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஜெயிக்க விடாமல் தடுக்க சைனா 70,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது . மேலும், மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளில் தேர்தலுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் மறைமுகமாக வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளேன் .அது உண்மையாகிவிட்டது. அதாவது அந்நிய சக்திகள் இன் ஊடுருவல் காங்கிரஸ் கட்சி ஆட்சி  செய்யும்போது அதிகமாக இருந்தது […]

Continue Reading

ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வாழ்க்கையில் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் .

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட […]

Continue Reading

Retired Justice Karpaga Vinayagam Miracles of Shirdi Sai Baba in his life.

July 01, 2024 • Makkal Adhikaram When retired judge Karpaga Vinayagam spoke about spiritual ideas, even the saints would not have spoken those views. When I heard him speak at a godman’s birthday party, he said, A judge? I was amazed that he was talking about spirituality so much. Because they are struggling with a law […]

Continue Reading

போதைப் பொருளை இறக்குமதி செய்யும் ஆட்சியில் இயற்கையின் அருமை தெரியுமா ? – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் .

ஜூன் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை எல்லாமே இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்டங்கள் வாங்கவில்லை. செல்போன் பார்க்கவில்லை. டிவி பார்க்கவில்லை. இன்டர்நெட் பார்க்கவில்லை.  ஆனால், இயற்கையை மட்டும் தான் பார்த்தார்கள். இயற்கை வாழ்வியலோடு வாழ்ந்து பார்த்தார்கள். இந்த நேரத்திற்கு சூரியன் இந்த இடத்தில் உதித்தால், இத்தனை மணி என்று கணக்கிட்டார்கள். வானத்தைப் […]

Continue Reading

Do you know the beauty of nature in a regime that imports drugs? – Green Environmental Protection Movement.

June 29, 2024 • Makkal Adhikaram The culture, culture and life of Tamils in Tamil Nadu are intertwined with nature. All the lives that our ancestors lived 50 years ago were natural with nature. They didn’t get degrees. I didn’t see my cell phone. I didn’t watch TV. I didn’t look at the internet. But they […]

Continue Reading

முற்பிறவி வினைகளை தீர்க்கும் மகா சித்புருஷர் ஸ்ரீ பரஞ்சோதி பாபா குருபூஜையில் அவருடன் வாழ்ந்த மயிலை சித்தர் குருஜி .

ஜூன் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் அவதார  புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள். அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி  பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி […]

Continue Reading