தமிழ்நாட்டில் எதுக்கு ஜாதி? அரசியலில் ஜாதியை முன்னிறுத்தும் தலித் சமூகத்தினர்? – செல்வப் பெருந்தகை.
செல்வப் பெருந்தகை எம்எல்ஏவாக இருந்தால், இவரை கேட்டு தான் தண்ணீர் திறக்க வேண்டுமா? அப்படி திறக்கவில்லை என்றால்! உடனே அங்கே ஜாதி வந்து நிறுத்தி விடுவாரா? அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால், அது குடியிருப்பு பகுதிகளுக்கு பாதகம் இல்லாத சூழ்நிலையை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஆனால், செல்வப் பெருந்தகை இவரை கேட்டு தண்ணீர் திறக்கவில்லை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். இதுவரை எந்த எம்எல்ஏ வும் இப்படி ஒரு விளம்பரத்தை தேடி நான் பார்த்ததில்லை. அடுத்தது, […]
Continue Reading