100-day work programme in villages! In a project that uprooted agriculture and made people lazy! The biggest scandal? Is that why the central government is not funding it? Is that what DMK is all about?

March 30, 2025 • Makkal Adhikaram The 100-day work programme is a scheme that is making people lazy and destroying agriculture in Tamil Nadu. But political parties are talking on platforms that this scheme is a livelihood project for the poor and downtrodden, for which the DMK yesterday called a grama sabha meeting and held a […]

Continue Reading

கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?

மார்ச் 30, 2025 • Makkal Adhikaram கூட்டுறவுத் துறையில்  நிர்வாகத்தில் சரியான முறையில் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்படுவதில்லை. இது தவிர, இன்னும் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக கணினி மயமாக்கப்படவில்லை. அதாவது வரவு செலவு கணக்குகள் கணினி மயமாக்கப்படவில்லை.  எப்படி பஞ்சாயத்து நிர்வாகத்தில் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் குறித்து அதன் வரவு, செலவு கணக்குகள் கணினி மாயமாக்கப்படவில்லையோ ,அதே போல் தான் இன்று வரை கூட்டுறவுத் துறையிலும், வரவு, செலவு கணக்குகள் […]

Continue Reading

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமா? மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.

மார்ச் 28, 2025 • Makkal Adhikaram திமுக அரசு ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது சட்டப்படி ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது ஒரு மதம் சார்ந்த அரசியல் நடத்துகிறார்களா? நாட்டில் சிறுபான்மை மதம் வேறு, பெரும்பான்மை மதம் வேறு என்று தரம் பிரித்துக் கொள்கிறார்களா?  சட்டம் என்பது ஒரு மதத்திற்கு ஒரு சட்டம், இன்னொரு மதத்திற்கு ஒரு சட்டம் என்று இருந்தால் அங்கே பிரிவினை தான் இருதரப்பிடையே ஏற்படுத்தும். அதைத்தான் திமுக […]

Continue Reading

Will the Tamil Nadu Assembly pass a resolution against the Wakf Board Act? The Wakf Board Act brought by the central government is not against Muslims.

Is the DMK government ruling for votes? Or do they rule according to the law? Or are they ruling for the welfare of the people? Or are they playing a religious politics? Are they classifying minority religion and majority religion in the country? If there is one law for one religion and one law for […]

Continue Reading

If the Madras High Court comes to know about the charcoal trade of Seema Karuvela tree, the government does not announce public auction for it! O court! Announcing the public auction. – Madras High Court

March 28, 2025 • Makkal Adhikaram A division bench of Justices N Satish Kumar and P Karunanidhi was hearing a petition filed by MDMK general secretary Vaiko and others seeking removal of seemai karuvel trees in Tamil Nadu. The bench comprising Bharatha Chakravarthy and others came up for hearing in the Madras High Court yesterday. Advocate […]

Continue Reading

சீம கருவேல மரத்தின் சார்கோல் வியாபாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிந்து, இனி இதற்கு அரசு பொது ஏலத்தை அறிவிக்காவிட்டால்! நீதிமன்றமே! பொது ஏலத்தை அறிவிக்கும் . – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

மார்ச் 28, 2025 • Makkal Adhikaram தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 வரை சீம கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்தை 71 […]

Continue Reading

தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

மார்ச் 25, 2025 • Makkal Adhikaram  தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள். கிராமங்களில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தது கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள்.இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், மக்களின் சிறு, சிறு, விஷயத்திற்கெல்லாம் அதை பெரிய விஷயமாக கொண்டு போவது, இவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள்.  […]

Continue Reading

Which government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists.

March 25, 2025 • Makkal Adhikaram  Which government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists. In villages today, the Village Administrative Officer and Thalaiyari are the main reason. Next to this is the village panchayat assistants, who are the main reason for […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

மார்ச் 24, 2025 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் .  பத்திரிக்கை துறை இன்று மத்திய ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறையாக மாற்றிவிட்டார்கள். அப்படி முழுக்க, முழுக்க இந்த துறை அரசின் கட்டுப்பாட்டில், அரசியல் தலையீட்டில் இயங்குவதால், பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பங்கள் […]

Continue Reading