அண்ணாமலை எந்த பொறுப்பிலும் இல்லாமலே, கரூரில் நடந்த சம்பவத்திற்கு ஒரு லட்சம் எப்படி அறிவிக்கலாம்? – நாயனார் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை அரசியல்வாதியா? அல்லது youtuber ஆ என்ற சந்தேகம் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது. காரணம் இவரை மீடியாவில் பேசுவது ,யூடியூபில் பேசுவது , இதுதான் இவருடைய அரசியல். மேலும்,இப்போது புதிதாக இவரே கரூரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பாஜக சார்பில் அறிவித்துவிட்டார். அது மட்டுமல்ல, அந்த அளவிற்கு இவர் எந்த பொறுப்பிலும் தற்போது இல்லை என்கின்றனர் பாஜகவினர்.தவிர,பாஜகவில் ,இவரால் பலனடைந்தவர்கள், மட்டும்தான் அண்ணாமலையை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,அண்ணாமலை பிஜேபியில் ,அப்படி என்ன செய்தார் ?என்பது […]

Continue Reading

கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அரசியல் பின்னடைவு – இனி விஜயின் அரசியல் மூவ் ஜாக்கிரதையாக இல்லையென்றால்! விஜயின் அரசியலை முடித்து விடுவார்களா ?

கரூரில் விஜயின் அரசியல் பேரணியில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு தான், அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள், சிந்திப்பார்கள். அதுவரை நம் தமிழ் மக்கள் அலட்சியமாக இருப்பார்கள். ஆசாதாரணமாக இருப்பார்கள். விஜய் ஒரு விதத்தில் மனசாட்சியோடு ,மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் மிக, மிக, குறைவு .அவரை சுற்றி […]

Continue Reading

மக்களின் முட்டாள்தனம் இன்றைய அரசியல் கட்சிகளின் அரசியல் ஆகிவிட்டதா ?-உண்மையை அலட்சியம் செய்வது அதன் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டுமா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. சினிமாவைப் பற்றியும் விழிப்புணர்வும் இல்லை. பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன். சினிமா வேறு ,அரசியல் வேறு, நிஜம் வேறு, நிழல் வேறு, இதையெல்லாம் தெரியாமல், இன்று சினிமா ரசிகர் கூட்டம் கரூரில் கூடி, சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மக்கள் எதற்காக? இந்த கூட்டத்திற்கு போனார்கள்? சினிமா நடிகன் என்ற விஜய்யை பார்க்க போனார்களா? அல்லது தமிழக […]

Continue Reading

கரூரில் தவேக விஜயின் அரசியல் மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு !நாடு முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சி – பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் .

தவெக தலைவர் விஜயின் அரசியல் மாநாடு, இதுவரை நாட்டில் ஏற்படாத ஒரு உயிரிழப்பு இந்திய அளவில் பேசுபவர்களாகியுள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்காக நாட்டின் ஜனாதிபதி மூர்மு , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு .க. .ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் விஜய், பல்வேறு […]

Continue Reading

क्या भाजपा आलाकमान ने अन्नामलाई को बनाया है? अन्नामलाई समर्थकों ने जताया विलाप।

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram सितम्बर 27, 2025 • मक्कल अधिकारी अन्नामलाई! भाजपा के प्रदेश अध्यक्ष के रूप में अपने तीन वर्षों में उन्होंने क्या हासिल किया है? क्या यह उन लोगों के लिए सवाल है जो राजनीति जानते हैं? लेकिन जो लोग सोचते हैं कि राजनीति महत्वपूर्ण है, वे केवल सोशल मीडिया और कॉर्पोरेट मीडिया […]

Continue Reading

Has the BJP high command built Annamalai? Annamalai supporter’s lament.

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram September 27, 2025 • Makkal Adhikaram Annamalai! What has he achieved in his three years as the state president of the BJP? Is this a question for those who know politics? But the people who think that politics is important politics is only in social media and corporate media, is singing […]

Continue Reading

பிஜேபி மேலிடம் அண்ணாமலையை கட்டம் கட்டி விட்டார்களா ? புலம்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அண்ணாமலை! பிஜேபியில் மாநில தலைவராக மூன்றாண்டுகளில் என்ன சாதித்து விட்டார்? இந்த கேள்வி அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? ஆனால், அரசியல் என்பது சோசியல் மீடியாவிலும், கார்ப்பரேட் மீடியாவிலும் தான், முக்கியமான அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் ,அண்ணாமலையின் அரசியலை பின்பாட்டு பாடும், பக்கவாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும்,, அரசியல் தெரியாதவர்கள், அல்லது அண்ணாமலையால் லாபம் இருக்கிறவர்கள், இவர்கள்தான் அண்ணாமலையின் அரசியலை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுக்கு அண்ணாமலையால்,பிஜேபியா ?பிஜேபியால் அண்ணாமலையா? என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள். அது […]

Continue Reading

Nature keeps man alive. But! Man is living against nature. Is the effect dangerous?

September 27, 2025 • Makkal Adhikaram The need for human life to live in harmony with nature has always been essential for all living beings. But man is now living against the five elements of nature, such as trees, forests, mountains, water bodies, and air systems. But the living man does not know its meaning and […]

Continue Reading

Will the central government intervene in the matter of debtors who have been affected by a wrong verdict in the Supreme Court? – Social activists.

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram September 27, 2025 • Makkal Adhikaram NEW DELHI: The Supreme Court on Wednesday ruled that the borrowers cannot recover the property pledged by banks or financial institutions after the auction notice is issued by the banks or financial institutions. As a result, more than 5 lakh people in each state are […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading