அண்ணாமலை எந்த பொறுப்பிலும் இல்லாமலே, கரூரில் நடந்த சம்பவத்திற்கு ஒரு லட்சம் எப்படி அறிவிக்கலாம்? – நாயனார் ஆதரவாளர்கள்.
அண்ணாமலை அரசியல்வாதியா? அல்லது youtuber ஆ என்ற சந்தேகம் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது. காரணம் இவரை மீடியாவில் பேசுவது ,யூடியூபில் பேசுவது , இதுதான் இவருடைய அரசியல். மேலும்,இப்போது புதிதாக இவரே கரூரில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பாஜக சார்பில் அறிவித்துவிட்டார். அது மட்டுமல்ல, அந்த அளவிற்கு இவர் எந்த பொறுப்பிலும் தற்போது இல்லை என்கின்றனர் பாஜகவினர்.தவிர,பாஜகவில் ,இவரால் பலனடைந்தவர்கள், மட்டும்தான் அண்ணாமலையை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,அண்ணாமலை பிஜேபியில் ,அப்படி என்ன செய்தார் ?என்பது […]
Continue Reading