நீதித்துறையில்!சட்ட போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, அரசியல் போராட்டமா?

நீதித்துறையில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சீர்குலைத்துள்ளது ? என்பது திமுக வழக்கறிஞர்களின் போராட்டம் அரசியல் கட்சி போராட்டம் போல் ஆக்கிவிட்டார்கள். நீதித்துறையில் சட்டப் போராட்டம் தான் இருக்க வேண்டுமே ஒழிய, இங்கே அரசியல் கட்சி போராட்டம் நடத்துவதற்கு இடமில்லை. ஆனால் இவர்கள் நீதித்துறையில் இந்த வழக்கறிஞர்கள் அரசியல் கட்சி போராட்டம் போல, கருப்பு கோட்டுகளை போட்டுக் கொண்டு, கத்துவது, இவர்களுடைய தகுதியிண்மை . ஒரு தகுதியான வழக்கறிஞர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கிய தேவைகள், மக்களின் பிரச்சனைகள் ,எது ?என்பதை பற்றி பேசத் தெரியாத இவர்கள் ,பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன?

நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் […]

Continue Reading

நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.

நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்? அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்களால் என்ன நன்மை? என்ன தீமை? அதேபோல் பத்திரிக்கை துறை! ஒருவன் படித்து சட்டம் பயின்று, அந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வெற்றிக் கொள்பவன் தான் வழக்கறிஞர். ஆனால், […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப் படுத்தும், அரசின் நடவடிக்கைக்கு! எதிர்ப்பு தெரிவித்து வலுக்கும் கிராம மக்களின் போராட்டம் .

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தின் தேவையானது விவசாயம். இந்த விவசாயத்தை அழித்துவிட்டு, விமான நிலையம் அமைக்கும் பணி அரசின் நடவடிக்கைக்கு பரந்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கையில் எடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் நடத்துகிறார்களே ஒழிய ,மக்களின் தேவைக்காக இவர்கள் அரசியல் நடத்தவில்லை. மாறாக அவர்களுடைய தேவைக்காக அரசியல் நடத்திக் கொள்கிறார்கள். மேலும் ,அரசியல் கட்சிகள் […]

Continue Reading

நீதிமன்றத்தில் அரசியல் தலையீட்டை தடுக்காத வரை நீதித்துறையின் விமர்சனம் தடுக்க முடியுமா?

நாட்டின் கடை கோடி மக்களின் நம்பிக்கை நீதித்துறை . அந்த நீதித்துறையிலே அரசியல் தலையீடு இருக்கும்போது, நீதித்துறையின் விசாரணைகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இன்று நாட்டில் எல்லாத் துறைகளுமே ஆட்டம் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் முக்கியமாக அரசியல். மாநில அரசு ஒருவிதமான செயல்பாடு ,மத்திய அரசு ஒரு விதமான செயல்பாடு, பொது நலத்துடன் இரண்டும் ஒருமித்து செயல்படும் அரசியல் மக்களுக்கு இல்லை.மேலும், அரசியல் சுயநலமாகவும், வியாபாரமாகவும், ஆகிவிட்டதால், பல்வேறு துறைகள் தமிழ் நாட்டில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]

Continue Reading

அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்து விட்டால்! அரசியல் கட்சிகள் புது, புது திட்ட பெயர்களுடன் கிளம்புவது தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா? மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,புது ,புது பெயர்களுடன் மக்களிடம் பிரச்சாரத்தை மேற் கொள்ள கிளம்பி விட்டார்கள். அதுமட்டுமல்ல, மேடை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் ,மாநாடுகள், கூட்டங்கள் என ஒவ்வொரு கட்சியினரும், இது ஒரு தொழிலாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தொழிலுக்கும், சமூக சேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது. […]

Continue Reading

நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.

ஜூலை 25, 2025 • Makkal Adhikaram பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி !  ராஜேந்திர சோழனின் உருவ  நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, […]

Continue Reading