சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .

ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Continue Reading

சாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?

மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]

Continue Reading

थिरुमावलवन का राजनीतिक रंग फीका पड़ गया है। तो, सभी राजनीतिक दलों का असली चेहरा क्या है? लोगों के विचार! लोगों के राजनीतिक प्रश्न?

அக்டோபர் 18, 2025 • Makkal Adhikaram थिरुमावलवन पेरियार अंबेडकर के बारे में बात करके राजनीति कर रहे होते। अखबार और टेलीविजन चैनल मंच पर पेरियार के विचारों और अंबेडकर के विचारों के बारे में बात करते थे। यह एक नकली राजनीति है। यह नकली राजनीति फीकी पड़ गई है। जब एक वकील पर आंखों के सामने […]

Continue Reading

நாட்டில் நீதித்துறை! பத்திரிக்கை துறை !சரி செய்யாவிட்டால்! அரசியல் குழப்பங்களும் , மக்களின் போராட்டங்களும் …..! – மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

நாட்டில் பத்திரிக்கை பொது நலமாக இருக்க வேண்டும். ஆனால், அது சுயநலமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த சுயநலத்தில் போலியான பத்திரிக்கை பிம்பத்தை பொதுநலமாக காட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதேபோல் தான், […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

Due to the selfishness of political party leaders! How do the country and its people feel in crisis? Facts that the youth and the general public need to know.

October 12, 2025 • Makkal Adhikaram A country’s economy, security, people’s freedom, people’s livelihood, education, progress, employment, industry, etc., are all political. People can enjoy these only if the politics of a country is strong. What makes this possible? If so, the constitution is determined by the strength of the majority of political parties. People’s support […]

Continue Reading

राजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।

12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]

Continue Reading

அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]

Continue Reading