அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை. அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் […]

Continue Reading

நிதித்துறை செயலாளர் சித்திக்! தமிழக அரசின் கடன்கள் !ஆண்டுக், ஆண்டு, அதிகரிக்கும் என தெரிவிப்பது, தமிழகத்தின் நிதி நிலை! சவாலாக மாறுமா? அல்லது சமாளிக்கும் அளவில் மாறுமா?

நிதித்துறை செயலாளர் சித்திக் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து ,ஆண்டுக்கு ,ஆண்டு கடன்கள் அதிகரிக்கும் .50 ஆண்டு காலத்திற்கு இது நீடிக்கும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் நிர்வாகத்தில் மாநிலத்தின் கடன் சுமை , ஆண்டுக்கு, ஆண்டு,அதிகரிக்க திட்டமிட்டு, நிர்வாகத்தை நடத்த நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்திருப்பது , தமிழகத்தின் நிதிநிலை வருங்காலத்தில் அது சவாலாக இருக்குமா? அல்லது இருக்கப் போகிறதா? என்பது […]

Continue Reading

மழை நீர் வடிகால் கால்வாய்! கட்டிய மூன்றே நாளில் இடிந்து விழுந்த தரமற்ற கட்டுமானம்! என பொதுமக்கள் குற்றச்சாட்டு . – காஞ்சிபுரம் மாநகராட்சி .

நகராட்சி, மாநகராட்சி, கட்டுமான பணியாகட்டும் மற்ற ஒப்பந்த பணிகளாகட்டும் 50 சதவீத கட்டுமான பணி, திறன் அமைந்திருந்தால் கூட இந்த வடிகால் கால்வாய் சுகர் இடிந்து விழுந்து இருக்காது . அப்படி என்றால், அதற்கும் கீழே இந்த கட்டுமான பணி நடந்திருக்கிறது. இதை யார் ஆய்வு செய்கிறார்கள்? யார் இதற்கு பொறுப்பேற்பது? நகராட்சியின் ஆணையாளரா? அல்லது பொறியாளரா? 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த சுமார் 500 அடி நீளத்துக்கு கட்டிய கால்வாய் சுவர் மூன்றே நாளில் […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில்!என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை நிதி ஒதுக்கீடு? அது பற்றி சுருக்கமான போஸ்ட்.

தமிழக முதல்வர் விஜய் ! எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ?அது குறித்த விளக்கங்கள் மக்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிமுக, திமுக ஆட்சியில்! ஒவ்வொரு திட்டமும் அம்மா, கலைஞர் பெயரில் இருந்ததை தற்போது திட்டங்கள் பெயரில் பெயர் மாற்றம் வரவேற்க வேண்டிய ஒன்று.

முதல்வர் விஜய் ஒவ்வொரு திட்டமும் அந்த திட்டத்தின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது உண்மையிலேயே, அது வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,மக்களுடைய வரிப்பணத்தில் தான், திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக ,திமுக 50 ஆண்டுகாலத்தில் எம்ஜிஆர் பெயரிலும், கருணாநிதி பெயரிலும், ஜெயலலிதா பெயரிலும் ,தான் திட்டங்கள் வெளிவந்துள்ளது. எவ்வளவு பெயர்களை தமிழகத்தில் நீக்க வேண்டும் தெரியுமா? அப்படி நீக்குவது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், கலைஞர் உரிமைத்தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் […]

Continue Reading

வாழும் காமராஜராக இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு! பிறந்தநாள் வாழ்த்து -தமிழக முதல்வர் விஜய் .

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் காமராஜராக இருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தை தமிழக முதல்வர் விஜய் போனில் தெரிவித்துள்ளார். மேலும்,இன்று மக்களை எளிதில் சந்தித்து, குறைகளை கேட்கும் ஒரே முதலமைச்சர், முதல்வர் ரங்கசாமி . அவரை புதுச்சேரியில் நானும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் . மேலும்,ஒரு முதல்வர் மக்களிடம் இவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவர்கள் ,இந்த காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதனால் தான், இவரை வாழும் காமராஜர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார். அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார். மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு […]

Continue Reading

தமிழக அரசின் நாளை நடைபெறும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் .

தமிழக அரசின் பட்ஜெட்டில் நாளை வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விவசாயிகள் ,குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழவர் உரிமை அட்டை, விவசாயிகள் அனைவருக்கும், வழங்க உள்ளதாக தகவல் . மேலும் , விவசாயிகளுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டமும், வெற்றி கழகம் என்ற பெயரில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ,கரும்பு டன்னுக்கு […]

Continue Reading

உதயநிதிக்கு ஒரே கேள்வி? திமுக ஆட்சி சிறப்பாக செய்திருந்தால் ஏன் ?மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை? – எப்படியும் பேசுவது திறமையா?

திமுக இன்று அல்ல, என்று தொடங்கப்பட்டதோ ,அப்போதே இந்த பேச்சு வித்தை தான், மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இதை இவர் தாத்தா வழியாக ,பரம்பரையாக தமிழக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவிர, மக்களிடம் எப்படி? தன்னை நேர்மையானவனாகவும், உத்தமனாகவும் ,காட்டிக் கொண்டு பேச வேண்டும் என்று அரசியல் பேச்சை வழி, வழியாக காட்டுகிறார்கள் . மனசாட்சியோடு பேசுபவர்கள், தன்னை யோக்கியனாக, நியாயமானவனாக, காட்டிக் கொண்டு பேச மாட்டார்கள். எதார்த்தமாக பேசுவார்கள். விஜய் ஒருபோதும் உதயநிதி போல், […]

Continue Reading