திராவிட மாடல் என்றால் ! இன்னும் ஒரு அரசு ஊழியர்களுக்கே புரியவில்லையா? பென்ஷன் அறிவிப்பு ஒரு கண்துடைப்பு .What is the Dravidian model? Don’t even a single government employee understand? The pension announcement is an eyewash.

திராவிட மாடல் அரசு படிக்காதவனை தான் ஏமாற்றுகிறது என்றால் !படித்தவர்களையும் ஏமாற்றுகிறது என்பதற்கு அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டம் . If the Dravidian model government is only deceiving the uneducated, then the pension scheme for government employees proves that it is also deceiving the educated. இவர்களுடைய அறிவிப்பு பெரிதாக இருக்கும் .அது அவர்களுக்கு லாபமாக இருக்குமே ஒழிய, மற்றவர்களுக்கு நஷ்டமாக தான் இருக்கும். பாவம் அரசு […]

Continue Reading

திமுகவின் அரசியல் ஓட்டுக்கான அரசியலே தவிர, மக்கள் நலனுக்கான அரசியல் இல்லை. இதை பொதுமக்களும், அரசு ஊழியர்களும் புரிந்து கொள்வார்களா?DMK’s politics is all about votes, not people’s welfare. Will the public and government employees understand this?

திமுகவின் ஐந்தாண்டு அரசியல் பற்றிய ஆய்வு செய்தால் உண்மையான (ஜர்னலிஸ்ட் Journalists) என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே இது புரிந்த உண்மை.If you study the DMK’s five years of politics, only real journalists (journalists) will understand this truth. மேலும்,தற்போது தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், பிஜேபி தவிர, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக, அரசியல் செய்கிற அரசியல் கட்சிகள். அதுவும் நான் தமிழ்நாட்டில் இருக்கிற பிஜேபியை நூறு […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?

இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]

Continue Reading

வாக்களிக்கும் போது சரியான நபரை தேர்வு செய்யாமல் இப்போது தற்கொலை செய்து கொள்வோம் என்று புலம்புவதால் என்ன பயன் ? இனியாவது வாக்காளர்கள் சிந்திப்பார்களா?What’s the point of complaining that we’ll commit suicide now instead of choosing the right person when we vote? Will voters at least think about it now?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மக்கள் நலனுக்காக பல்வேறு உண்மைகளை மக்களுக்காக எடுத்துச் சொல்லி,வருகிறது. இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை. ஆனால், தேர்வு செய்யும் போது ஊழல்வாதிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், வாக்களித்துவிட்டு, இன்று ஒரு பெண்மணி சம்பளம் கேட்டு புலம்புவது பார்ப்பவர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.The Makkal adhikaram newspaper has been conveying various truths for the benefit of the people. There is no commercial purpose in this. However, […]

Continue Reading

ஆசிரியர்களின் உரிமைக்காக போராடினால், திமுக ஆட்சியில் கைதா?If we fight for teachers’ rights, will we be caught in the DMK government?

நாட்டில் திமுக ஆட்சியை முடியும் தருவாயில் கூட, அரசு ஊழியர்கள்,மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. அப்போது சொன்னது வேறு, இப்போது சொல்வது வேறு, இதுதான் மக்களிடம் திமுக அரசியல் கட்சி செய்த போலிய அரசியல். அதாவது பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லை. இதை கார்ப்பரேட் ஊடகங்கள், விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி இருக்கிறது. Even as the DMK regime in the country is about to […]

Continue Reading

உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they […]

Continue Reading

2026 ஆங்கில புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .Happy New Year from Makkal Adhikaram Newspaper, may all the people of the country live well in the English New Year 2026.

2026 ஆம் ஆண்டில் ! மக்கள் நலனில் அக்கறை உள்ள ஆட்சி மலர ,உலக மக்களை வாழவைக்கும் பிரபஞ்ச சக்தியான இறைவனை வணங்கி, அருள் புரிய வேண்டுகிறேன். In the year 2026! I pray to God, the universal power that sustains the lives of the people of the world, for a government that cares about the welfare of the people to flourish and […]

Continue Reading

பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court?

பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?If a false case is filed, the District Collector and the District Revenue Officer will investigate and file a case against the SI and the police officers. Will a law be brought in? 2020 இல் […]

Continue Reading

கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரச்சனைகளை அணுகத் தெரியாமல் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கி அரசியல் நிர்வாகம் தெரியாமல் போராடுகிறார ? – முதல்வர் ஸ்டாலின் .

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிர்வாகம் தெரியாமல், அரசு ஊழியர்களோடு போராட்டம், தூய்மை பணியாளர்களோடு போராட்டம், மருத்துவ செவிலியர்களோடு போராட்டம்,இப்படி பல பிரச்சனைகளையே சந்தித்துக் கொண்டிருக்கும், இந்த அரசு மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்?மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்வதால் ,இந்த ஆட்சிக்கு அவ பெயரைத் தான் அது உருவாக்கும் . தவிர,இரண்டு நாள் குப்பைகள் தேங்கி விட்டாலே, அந்தப் பகுதியில் நாற்றம் வீச ஆரம்பித்து விடும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ,நோய் தொற்றும் உருவாகும்.Arresting […]

Continue Reading