What is the reason for so many opposition parties opposing the Voters Amendment Act (Sir)?

November 02, 2025 • Makkal Adhikaram What is the reason why many political parties have come up with a resolution against the Election Commission’s (Sir) Voters Amendment Act today? Is the voter correction? Wrong? That’s right. What is the political motive behind not amending the existing electoral roll? Why are the opposition parties worried? Today, DMK, […]

Continue Reading

வாக்காளர் திருத்த சட்டத்தை (Sir)இத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?

தேர்தல் ஆணையத்தின் (Sir) வாக்காளர் திருத்த சட்டத்தை இன்று பல அரசியல் கட்சிகள் எதிர்த்து தீர்மானம் கொண்டு வர காரணம் என்ன? வாக்காளர் திருத்தம் சரியானதா? தவறானதா? சரியானது தான். இப்போது இருக்கிற வாக்காளர் பட்டியல் இதை திருத்தக் கூடாது என்பதில் என்ன அரசியல் உள்நோக்கம்? எதற்காக எதிர்க்கட்சிகள் பதறுகின்றன? இன்று, திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள், இப்படி பல அரசியல் கட்சிகள் வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர் . மேலும், […]

Continue Reading

थिरुमावलवन ने सोशल मीडिया पत्रकारों के अनुरोध को पूरा करने का वादा किया

01 नवंबर, 2025 • मक्कल अधिकारी भले ही देश में कई राजनीतिक नेता हैं, लेकिन विदुथलाई चिरुथैगल काची के नेता थिरुमावलवन को भरोसा है कि वह सोशल मीडिया की मांग को मुख्यमंत्री के पास ले जाएंगे और उसे पूरा करेंगे। यह एक राजनीतिक दल के नेताओं की योग्यता है। इतना ही नहीं, बल्कि यह राजनीतिक जनहित […]

Continue Reading

Thirumavalavan promises to fulfill the request of social media journalists – MAKKAL ADHIKARAM Magazine .

November 01, 2025 • Makkal Adhikaram Even though there are many political leaders in the country, Viduthalai Chiruthaigal Katchi leader Thirumavalavan is confident that he will take the demand of the social media to the Chief Minister and fulfill it. This is the qualification of the leaders of a political party. Not only that, but this […]

Continue Reading

சமூக ஊடகவியலாளர்கள் கோரிக்கையை!திருமாவளவன் முதல்வரிடம் கொண்டு சென்று நிறை வேற்றுவதாக உறுதி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

நாட்டில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக ஊடகவியலாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவேன் உறுதி . இதுதான் ஒரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தகுதி. அது மட்டுமல்ல இதுதான் அரசியல் பொது நலம். இந்த பொதுநல சேவைக்கு தான் அரசியல் கட்சிகள் தேவை. ஆனால், அதை வாயிலே கார்ப்பரேட் மைக்குகளில் பேசி விட்டு போவதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. சொல்வது சுலபம், செய்வதுதான் மிக […]

Continue Reading

நாட்டில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது எதனால்? மாசு கட்டுப்பாடு வாரியம் (Central & state) நடவடிக்கை எடுக்கிறதா ?

நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் […]

Continue Reading

சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாள் நினைவாக150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது 150ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி குஜராத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பட்டேலின் நிணைவாக 150 ரூபாய் நாணயத்தையும், தபால் தலையும் வெளியிட்டுள்ளார். இந்த நாணயங்களைwww.indiagovtmint.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? – தேசப் பற்றாளர்கள்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது மட்டுமே ,அதன் கடமையாக நினைக்கக் கூடாது. அது இந்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் உயிர் மூச்சான பணி என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும்,தேர்தலை வைத்து தான் அதிகாரம். அதிகாரம் கையில் வந்தவுடன் மக்களுக்கான பணியை மறந்து விட்டு, அவர்களுடைய சுய லாபத்தையும் ,சுயநலத்தையும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தகுதி இல்லாத அரசியல் கட்சிகள் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்த சமூகத்திற்கு […]

Continue Reading

நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் அமைச்சர் கே. என். நேரு முறைகேடு.

அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும், […]

Continue Reading

What is the politics of the Opposition when the central government changes the laws according to the times? Will the Election Commission oppose the removal of bogus voters from the voters’ list?

October 28, 2025 • Makkal Adhikaram  It became necessary to change the laws of the country according to the times. It became necessary to change these laws according to the mood of the people. Many of these laws have become outdated laws for the present generation. This is of no use to the people. But the […]

Continue Reading