பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருக்குமான கட்சியா? வன்னிய சமுதாயம் கேள்வி?
பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸ் சொல்வது போல்,அனைத்து சமூகத்திற்கும் ஆன கட்சியா? என்பதை வன்னிய சமுதாயம் தான் இனிமேல் முடிவு சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த சமுதாயத்திற்கு தெரியும். பாட்டாளி மக்கள் கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?. வன்னியர் சங்கம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி ஆனது? அது, வன்னிய சமூகத்தினருக்கு தெரியும். ராமதாஸ் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இனி இது அனைத்து சமூகத்தினருக்குமான கட்சி என்றால்,தகுதியான வன்னியர்கள் ஒருவர்கூட இதற்கு வாக்களிக்கக் கூடாது […]
Continue Reading