Category: பிற மாநில அரசு செய்திகள்
இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.
தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]
Continue Readingஎன் டி ஏ கூட்டணியில் வேட்பாளர்கள்! தேர்வு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.ஏன்…?
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்புகளை நம்பி இருக்காமல், வேட்பாளர்களின் தேர்வு மிக மிக முக்கியமானது. மேலும், தமிழ்நாட்டில் என். டி .ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களின் தேர்வு என்பது மிகவும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களாகவும், அவர்களை மக்கள் அணுகக் கூடியவர்களாகவும், உள்ள வேட்பாளர்கள் அவசியமானது. அடுத்தது இந்த வேட்பாளர்கள் ஏற்கனவே, ஊழல் வழக்கு உள்ளவர்கள் ,ஊழலில் சிக்கி இருப்பவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் மற்றும் போன முறை தோல்வி கண்டவர்கள், இவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்தால் […]
Continue Readingகடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?
நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]
Continue Readingபாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .
அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]
Continue Readingவரும் 2026 சட்டமன்ற தேர்தலில்! சசிகலாவும், ராமதாஸும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவது அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் ?
2026 சட்டமன்ற தேர்தலில் , ராமதாஸ் திமுக ,அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து பலன் அளிக்காமல், முடியாது என்று ஓரம் கட்டி விட்டார்கள். அதே போல், சசிகலாவும், விஜய்க்கு தூண்டில் போட்டு பார்த்தார்கள், இதுவும் நடக்கவில்லை. இறுதியில் இரண்டு பேரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.Similarly, Sasikala and Vijay tried to provoke each other, but this did not happen. In […]
Continue Readingதவெக தலைவர் விஜய் NDA கூட்டணியில் சேராமல், அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – அரசியல் ஆய்வாளர்கள்.
தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, என் டி ஏ கூட்டணியில் சேர்வது ,அவருடைய எதிர்கால அரசியலுக்கு மிகவும் நல்லது. இவருக்கு அரசியல் என்பது இன்னும் புரிதல் இல்லாமல் தான், இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி, ஆதாவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், இவர்கள் சொல்லக்கூடிய சிறுபான்மை வாக்கு வாங்க முடியாது என்பதெல்லாம் ஒரு தவறான கணிப்பு. மேலும்,அதேபோல் லயோலா கல்லூரி தேர்தல் சர்வே கணிப்பு, Times Now சர்வே கணிப்பு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கணிப்பு ,இவை […]
Continue Readingநாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தான், இந்த கனிமத்திற்கு உத்தரவு வழங்குகிறார்கள். இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஃபைல் ரெடி பண்ணி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்குவார். உத்தரவு வழங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒருநாளும் இவர்கள் 5000 லோடு ,அல்லது 6000 லோடு சவுடு மண்ணோ, அல்லது கிராவலோ எவ்வளவு இடத்தில் எடுக்க வேண்டும்? எத்தனை அடி ஆழம் […]
Continue Readingதேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பால்! தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளது .
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடை முறைக்கு வந்துள்ளன.மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ,ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் நாள் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகத் தேவையான பணியிட மாற்றங்கள், நியமனங்களைச் செய்யத் தேர்தல் […]
Continue Reading