தவெக அரசு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்! நியமனத்தில் விதிமுறைகள் தளர்த்தப்படுவது நல்லதா? கெட்டதா?
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யலாம் என்ற விதி தளர்வு கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதை எதற்காக? இந்து முன்னணி தலைவர்கள் எதிர்க்கிறார்கள்? சட்டப்படிப்பு படித்தவர்கள் ,இதுவரை எந்த கோயில் சொத்துக்களை சரியான முறையில் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றியும் , பராமரிப்பும் ,செய்து வருகிறார்கள்? இவர்களால், இந்து சமய அறநிலையத் துறையில், ஊழலே நடைபெறவில்லையா? மேலும், […]
Continue Reading