விஜயின் பலம் தெரியாமல், விஜயின் தலைமையில் கூட்டணி என்றால்! அதை அதிமுகவும், பாஜகவும் எப்படி ஏற்றுக் கொள்ளும்?

விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும், 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று […]

Continue Reading

The dignity of the law belongs to the lawyers, to the undeserving, to the courts within the caste? Caste in court? Lawyers? – No! Political party?

October 20, 2025 • Makkal Adhikaram Laws should be changed according to the times and the mood of the people. In Tamil Nadu, those who are not qualified to be lawyers can speak meaninglessly and anyway, similarly, those who are not qualified for politics can speak anyway, similarly, those who are not qualified for journalism can write […]

Continue Reading

சட்டத்தின் மாண்பும் , வழக்கறிஞர்களுக்கே !தகுதியில்லாதபோலிகளுக்கு!சாதிக்குள் நீதிமன்றமா? நீதிமன்றத்திற்குள் சாதியா?இவர்கள்! வழக்கறிஞர்களா? – இல்லை!அரசியல் கட்சியினரா?

காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் -மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிக்கை . தமிழ் நாட்டில்!வழக்கறிஞர்களுக்கே தகுதியில்லாத வர்கள் அர்த்தமில்லாமல் ,எப்படியும் பேசலாம் .அதேபோல், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் பேசலாம். அதேபோல் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவர்கள், எப்படியும் எழுதலாம். அதனால் எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தகுதி என்பது மிக முக்கியமானது. மேலும்,அந்த அடிப்படை தகுதி இல்லாத போலிகள் தான் தற்போது நாட்டில் எல்லாவற்றிலும் போட்டி போடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் […]

Continue Reading

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் பேட்டி ! அப்படி விலகினால் திமுகவுக்குத் தான் தீபாவளி கொண்டாட்டம், திருமாவளவனுக்கு அல்ல .

திமுக கூட்டணியில் அதிக இடங்களை திருமாவளவன் கேட்பதால், அதற்கு திமுக தரப்பிலிருந்து சரியான பதில் வந்திருக்காது. மேலும், திருமாவளவனுடைய அரசியல் செல்வாக்கு முழுமையாக சரிந்துள்ளது. இவர் எந்த கூட்டணிக்கு போனாலும் ,அந்த கூட்டணியில் இவரை சேர்ப்பது கடினம். சேர்த்தாலும், அந்த கூட்டணியும் அடிபடும். மேலும், திருமாவளவன் எந்த கூட்டணியில் சேர்ந்து ,எத்தனை சீட்டு வாங்கினாலும் ,அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் லாபம் . நிச்சயம் இவர்கள் நிற்கின்ற தொகுதியில் ,எளிதாக வெற்றி பெறுவார்கள். அதனால், திமுகவே திருமாவளவனை […]

Continue Reading

உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பில் எமது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்🙏.

எமது பத்திரிக்கைக்கும், இணையதளத்தின் செய்திகளுக்கும் , கருத்துக்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் உங்கள் நல் ஆதரவுக்கு ! எமது மனமார்ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். மேலும், இத் திருநாளில்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகம் சார்ந்த உறவுகள், நண்பர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் ,பொதுமக்கள் என அனைவருக்கும் எமது இனிய […]

Continue Reading

Thirumavalavan’s political colour has faded. So, what is the real face of all political parties? People’s Thoughts, People’s Political Questions?

October 18, 2025 • Makkal Adhikaram Thirumavalavan Periyar would have been doing politics by talking about Ambedkar. Newspapers and television channels used to talk about Periyar’s and Ambedkar’s views on the stage. This is a pseudo-politics. When a lawyer was attacked in front of their eyes, people started wondering what Thirumavalavan’s actions were. This is the […]

Continue Reading

थिरुमावलवन का राजनीतिक रंग फीका पड़ गया है। तो, सभी राजनीतिक दलों का असली चेहरा क्या है? लोगों के विचार! लोगों के राजनीतिक प्रश्न?

அக்டோபர் 18, 2025 • Makkal Adhikaram थिरुमावलवन पेरियार अंबेडकर के बारे में बात करके राजनीति कर रहे होते। अखबार और टेलीविजन चैनल मंच पर पेरियार के विचारों और अंबेडकर के विचारों के बारे में बात करते थे। यह एक नकली राजनीति है। यह नकली राजनीति फीकी पड़ गई है। जब एक वकील पर आंखों के सामने […]

Continue Reading

திருமாவளவனின் அரசியல் சாயம் வெளுத்து விட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்ன? மக்களின் சிந்தனைகள்!மக்களின் அரசியல் கேள்விகள்?

திருமாவளவன் பெரியார், அம்பேத்கரை வைத்து பேசியே அரசியல் செய்து கொண்டிருப்பார். மேடைக்கு ,மேடை பெரியார் கருத்துக்களையும், அம்பேத்கர் கருத்துக்களையும், சொல்லிக் கொண்டு ,பேசிக்கொண்டு, அதை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டு வந்தது. இது ஒரு போலி அரசியல்.இந்த போலி அரசியல் சாயம் வெளுத்து விட்டது. திருமாவளவனின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல், கண் முன்னே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது ,திருமாவளவனின் செயல் எப்படிப்பட்டது ?என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் போலி அரசியலின் […]

Continue Reading

देश में न्यायपालिका! प्रेस विभाग! अगर यह तय नहीं है! राजनीतिक भ्रम और लोगों का विरोध …..! – क्या केंद्र सरकार कानून में संशोधन लाएगी?

अक्टूबर 16, 2025 • मक्कल अधिकारी देश में प्रेस जनहित में होना चाहिए। लेकिन उसे स्वार्थी हुए कई साल हो गए हैं। लेकिन उस स्वार्थ में फर्जी अखबार जनहित के रूप में अपनी छवि दिखा रहा है। ऐसे अखबारों और टेलीविजन चैनलों को अब सरकारी रियायतें और विज्ञापन दिए जा रहे हैं। इतना ही नहीं, इसके […]

Continue Reading