காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, யாரையாவது அடித்து துன்புறுத்தினால், அவர்கள் மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட மாஜிஸ்திரேட் இடம் பொது மக்கள் புகார் செய்தால்! உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

அஜித் குமார் என்ற கோயில் காவலாளியை காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து, அடித்து, துன்புறுத்தி, உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட மேஜிஸ்திரேட், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் (044 – 24951495) இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த மாவட்ட எஸ்பி இடமும், தொலை பேசி எண்ணில் தொடர்பு […]

Continue Reading

மடப்புரம் காளியம்மன் தீய சக்திகளுக்கு சரியான தண்டனை கொடுத்த, அஜித் குமாரின் சாவு! திமுக ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய சம்பவமா?

மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது. இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம். மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? […]

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து பெரும்பான்மை தொகுதிகள் பெற முடியுமா? – மக்கள் அதிகாரம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற முடியுமா? நிச்சயம் முடியாது. இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருப்பதால் தான், பிஜேபி அண்ணா திமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதை நம்முடைய வலிமையால் தான் திமுக கூட்டணி கட்சிகள் மிரலுகிறது என்று நினைக்கக் கூடாது. தவிர, பிஜேபி இல்லாமல் ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணி கட்சிகள் இப்போதும் எளிதாக வென்று விடும். […]

Continue Reading

காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading

தேடப்படும் குற்றவாளியா? – புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி.

களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய ஸ்ரீ இருவரும், இன்ஸ்டா கிராமில் காதல், செய்து அந்த காதலில் விஜயஸ்ரீ மயங்கிவீட்டை விட்டு வெளியேறி, இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் தலையிட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி,ஏ டி ஜி பி ஜெயராமன் மற்றும் மகேஸ்வரி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர,இந்த வழக்கு சி பி சி ஐ டி க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தான் […]

Continue Reading

சங்கி என்றால் என்ன? சங்கி என்று சொல்பவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

சங்கி என்றால் என்ன? பாஜகவினர் மற்றும்ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பவர்களை தமிழ்நாட்டில் இன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், சங்கி என்று விமர்சிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திமுக ஐ டி விங்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்இவர்களை விமர்சிக்கும் போது சங்கி என்கிறார்கள். இது என்னடா புது பேராக இருக்கிறதே என்று நானும் ஆச்சரியத்துடன் தான் அதை பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம் இவர்கள் அர்த்தத்துடன் சொல்கிறார்களா? இல்லை,அவர்களுக்கு பெயரை வைத்து சொல்கிறார்களா? எதுவும் புரியவில்லை. சங்கி என்றால் ஒருவேளை விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்களோ, […]

Continue Reading