அரசியலில் ஊழல் புகாரில்! சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இதுவரை சரியான சட்டம் கொண்டு வரவில்லை .ஏன்? – இந்திய வாக்காளர்கள் கேள்வி?

மத்திய அரசும் ,மாநில அரசும், அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதுவும் ஆயிரம், 500, 50,000, ஒரு லட்சம் இதற்கெல்லாம் சட்டம் உடனே அனுமதிக்கிறது. இதையெல்லாம் ஒரு பணமா?ஆனால், ஒரு லட்சம் கோடி !10,000 கோடி ,50 ஆயிரம் கோடி, இப்படி பல கோடிகளை சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்த மந்திரிகள் மீது என் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? . நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய அளவுக்கு ஊழல் செய்பவர்கள் […]

Continue Reading

நாட்டில் செல்போன் உபயோகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்துகளும், நிறைந்துள்ளதை மக்கள் புரிந்து கொள்வார்களா? – இணைய வழி மோசடி மூலம் 11 ஆயிரம் கோடி மீட்பு .

நாட்டில் இணையதளம் மற்றும் செல்போன் உபயோகத்தால் ,பல நன்மைகள் இருப்பது போல், ஆபத்துகளும், தீமைகளும், அதில் நிறைந்துள்ளது. மேலும்,அதில் கை சேர்ந்த இணையவழி மோசடி பேர்வழிகளிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார், இதுவரை 11 ஆயிரம் கோடிகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளது என தகவல். தவிர,அப்படி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3718 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கென்று குடிமக்கள் நிதி சார் இணைய வழி மோசடி புகார் என்ற ஒரு இணைய தளத்தை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. (CFCFRMS) இதை […]

Continue Reading

With many loopholes in the country’s laws! How much is the central government struggling to fix them? So, how much are the people struggling? – Are opposition parties in politics fighting for legal loopholes? – Will the people wake up?

Makkal adhikaram consistently emphasizes that most people in India are being cheated in politics without knowing the facts. Furthermore, all that you know is the big television, the big newspaper, and the central and state governments know the same. Now, the central government! Regarding this NEET exam, and the amendment to the Foreign Currency Regulation […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது. இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண […]

Continue Reading

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? ஆகஸ்ட் 12, 2026 நிலவரப்படி முக்கியமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மற்றும் அதன் முக்கிய நோக்கம் ! மக்களுக்கு ஏற்படும் பயன்Tribunals Reforms Bill, 2026தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, நடைமுறைகளை சீர்படுத்துதல்,வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், நிர்வாகத் திறனை அதிகரிப்பதற்கும், உதவும். MSME Development (Amendment) Bill, 2026சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் தாமதமாக […]

Continue Reading

FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

முதல்வர் விஜய்க்கு! காங்கிரசின் கூட்டணி தவிர்த்து, பிஜேபியின் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வது, அவருடைய எதிர்கால! அரசியலுக்கு வலுவானது. ஆனால், ஆதவ் அர்ஜுனா ! தவறாக வழி நடத்திவிட்டாரா ?-அரசியல் பார்வையாளர்கள்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணைய தளத்தின் மூலம் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தவறான முடிவு என்று தெரிவித்திருந்தோம் . அதேபோல் தவறான முடிவை எடுத்து விட்டார் என்பது நிதர்சனமான உண்மை . மேலும்,ஆட்சியில் இருக்கும் போது திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து பிஜேபியை எதிர்த்தது. தற்போது ஆட்சியை இழந்து காங்கிரசை விட்டுவிட்டு ,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும், ஊழல் […]

Continue Reading

A request has been made to Chief Minister Vijay of the Tamilaga Vetri Kazhagam to provide concessions and advertisements to social welfare online magazines due to the ongoing budget session of the Tamil Nadu government.

Although the press sector is important in the country, neither the central nor the state government has taken any action to rectify it to date. The press industry! Bringing about changes according to the times is a must. Therefore, the central and state governments’ information departments should provide concessions and advertisements to social welfare websites […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading