தமிழ்நாட்டில் EVM மிஷின் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் சொல்வது உண்மையா? நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சிவகங்கை பகுதியில் மக்களுக்காக போராடும் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டு இந்த இவிஎம் மிஷினில் வாக்களிப்பது தவறு. பழைய வாக்கு சீட்டை பயன்படுத்தி தான் தேர்தல் நடத்த வேண்டும்.

இப்படியெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போனால், பாமர மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை தெரியாது. மேலும், இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களிடம் எளிதில் தங்களை விளம்பர ப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. மேலும்,

இந்த விளம்பர அரசியலுக்காக இவிஎம் மெஷின் மீது குற்றச்சாட்டு சுமத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டு,விட்டு நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு சென்று அங்கு புகார் அளித்து, அதை எங்களுக்கு சரியான முறையில் இந்த மிஷின்கள் மூலம் மக்கள் வாக்களிப்பது பற்றி அங்கு ஆய்வு செய்து பார்த்திருக்க வேண்டும்.அதை விட்டு,விட்டு அப்பாவி மக்களிடம் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வது தவறு,என்று தேர்தல் ஆணையம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மேலும், நாட்டில் எத்தனையோ,அரசியல் கட்சிகள் ஏவிஎம் மிஷின் மீது குற்றச்சாட்டு சொல்லாமல் இருக்கும் போது, இந்த அரசியல் கட்சி குற்றச்சாட்டு எந்த ஆதாரத்தை வைத்து இதை சொல்கிறது? என்று அவர்களிடமே தேர்தல் ஆணையம் கேள்வி கேட்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை எதிரொளித்து, அங்கேயே தேர்தல் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இது போன்ற சீப்பஸ்ட் விளம்பரத்தால்,, இந்த கட்சிகள் எதுவும் சாதிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *