நாட்டில் உண்மை பேசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பஞ்சம். அதனால், ஆளாளுக்கு ஒரு கருத்தை தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யைச் சொல்லி அரசியல் செய்வது திறமையா?
திமுக முதல் பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது வாக்குத்திருட்டு என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டு பேசி வருகிறார்கள். இதற்கு இவர்கள் வாயிலே சொல்லக்கூடாது .எந்தெந்த நகரில்? எந்தெந்த பகுதியில்? எந்தெந்த ஊரில் ?எந்த இடத்தில்? வாக்குத்திருட்டு நடந்துள்ளது? என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், இவர்கள்தான் வாக்குத்திருட்டு நடத்த இந்த அரசியல் நாடக கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலே, தேர்தல் ஆணையம் இன்னும் ,அதனுடைய வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று […]
Continue Reading