தமிழகத் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம் நடத்த டிசம்பர் 27,28, ஜனவரி 3,4ல் திட்டமிட்டுள்ளது – தமிழக வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் டிசம்பர் 27 28 ஜனவரி 3,4 , ஆகிய தேதிகளில் மீண்டும் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அதில், வாக்காளர்கள் சரி பார்ப்பும் ,அந்த முகங்களில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களான 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக இந்த முகாம்களில் சேர்க்கப்பட உள்ளது. மேலும் ,அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வரைவு வாக்காளர்கள்19.12.2025 […]

Continue Reading

விஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்? இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா? மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , […]

Continue Reading

நாளைய தமிழகத்தின் அரசியல் எதை நோக்கி…? அரசியல் கட்சிகளின் அரசியல் புரியாமல் வாக்களித்தால்….? இந்துக்களுக்கு அது ஏமாற்றமா? – திருப்பரங்குன்றம் மலை மீது முருகனின் அரசியலா …..?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும். உங்களுக்கு 1000, 500 கொடுத்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்துக்களை மறைமுகமாக அவர்கள் உரிமைகளை பறிக்கும் அரசியலால்! – கொதிக்கும் உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரன் கிராம மக்கள் ‌. அதை முறியடிக்குமா பிஜேபி?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை. குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான். அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு […]

Continue Reading

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி! கள்ள ஓட்டா? சந்தேகத்தை எழுப்பும், தேர்தல் ஆணையத்தின் சுமார் கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் .

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி சந்தேகத்தை எழுப்புகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், தற்போது தேர்தல் ஆணையம் 97 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல. மேலும்,இது இன்னும் துல்லியமாக ஆய்வு செய்தால் ,ஒரு கோடி பேரையும் தாண்டும். தவிர, இந்த ஆய்வு தேர்தல் ஆணையம் நடத்தியது உண்மையிலேயே மிக, மிக வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், இறந்தவர்கள் பெயர்கள், இல்லாதவர்களின் பெயர்கள், இடம் […]

Continue Reading