பரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]

Continue Reading

18 கிராம விவசாயிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழப்பது, அவர்களுடைய பூர்வீகத்தை இழப்பது, உதயநிதிக்கு அற்ப அரசியலா?

அரசியல் என்பது அதானி அம்பானிக்கு மட்டும் தான் அரசியலா? இல்லை ,விமானத்தில் ஏறி பரப்பவர்களுக்கு மட்டும்தான் அரசியலா? இல்லை உங்களைப் போன்ற அரசியல் கொள்ளையர்கள் விமான நிலையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு உயரும் என்று திட்டமிட்டு வாங்கி போட்ட கனவு திட்டம் வீணாகிவிட்டதா? அதனால் ,அது அர்ப்ப அரசியலா? மேலும்,ஏழை ,நடுத்தர விவசாயிகள் ,கூலி தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ,பூர்வீக கிராமங்களை இழந்து, அவர்களை எல்லாம் காலி செய்து விட்டு, அதானி அம்பானியுடன், […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! பத்திரிக்கை துறையில் மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை வைத்த அந்த சப்ஜெக்ட் !இப்போது அரசின் கவனத்திற்கு சென்று சட்டமன்றத்திலே விவாதித்திருப்பது அதை வரவேற்று எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் .

50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியில் பத்திரிக்கை துறையில் உள்ள அவலங்களை சீர் செய்ய முடியாததை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! மக்கள் அதிகாரம் கொடுத்த உண்மையான நியாயமான, கோரிக்கைகளை விவாதித்து இருப்பது, தமிழக முதல்வர் விஜய் மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் ,தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சிறு பத்திரிகை!புதிய சலுகை / புதிய வகைப்பாடு […]

Continue Reading

மகான் சேஷாத்ரி அவதரித்த இல்லத்திற்கு அருகிலே, ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாள் கோயிலில்! அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வழுவூரில் ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அம்பாளுடன் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இக் கும்ப அபிஷேகத்தை இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி அம்மாள், செயலாளர் பி .ஜே .பி வழுவூர் பாஸ்கர், உறுப்பினர்கள்,ஆர்.எஸ்.எஸ். சீனிவாசன், பாலாஜி, நிர்வாக குழு மேற்பார்வை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சென்னை ஆடிட்டர், மற்றும் கிராம பெரியோர்கள், சிறப்பான முறையில் இக் குட முழுக்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான ஆன்மீக […]

Continue Reading

சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகான்கள் பிறப்பு பெருமைக்குரியது! போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

உழைப்பவனை முன்னேற்றுவதற்கு பதிலாக, ஊரை ஏமாற்றுபவர்களை ,கிரிமினல்களை முன்னேற்றுவதற்கு இன்றைய அரசியல் கட்சிகளா? – தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

உழைப்பவனுக்கும், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும், நேர்மையாக பணி செய்பவர்களுக்கும், இருக்கக் வேண்டிய அரசியல்! ஊரையை மாற்றும் அரசியல் கட்சியினர் கட்சிகள் போலிய அரசியல்வாதிகள் முன்னேறியது மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாந்து இருக்கிறார்களா? இதற்கு பத்திரிகைகளும் மக்களை போட சேர்ந்து ஏமாற்றி இருக்கிறதா? உண்மைகள் என்ன? என்பதை மக்கள் சிந்திப்பார்களா? இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும், மக்களை வாழ வைக்க வரவில்லையா? இவர்களை வாழ வைத்துக் கொள்ள வந்திருக்கிறார்களா? விழித்துக் கொள்வது, அவசியம். நாட்டில் பல […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

மகான் சேஷாத்ரி சுவாமியின் தேர் திருவிழாவும், ஸ்ரீ சுந்தரவதன பெருமாளின் மகா கும்பாபிஷேகம் – நாள் 23.8.2026 /வந்தவாசி அருகே வழுவூர் .

ஆன்மீக பக்தர்களும், பொதுமக்களும் இத் தெய்வ தரிசன விழாவில்!கலந்து கொண்டு, இறையருளை பெறுவதற்கு! இவ் அழைப்பு – இங்ஙனம் கோயில் நிர்வாகிகள்.

Continue Reading