தோல்வி பயத்தில் திமுக மந்திரிகள்- மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்களா? – தமிழக வாக்காளர்கள்.

திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம். பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் […]

Continue Reading

ஏழைக் குழந்தைக்கு (மோனிஸ்வரனுக்கு) மருத்துவ நிதி உதவி வழங்கி, உயிரை காத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி – ஆவடியை சார்ந்த தாய் சுகந்தி மகிழ்ச்சி.

‌ திருவள்ளூர் மாவட்டம் ,திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சுகந்தி ,பெருமாள் தம்பதியரின் மகன் மோனிஷ்வர் (3 வயது) இவர் பீட்டா தல சீமியா மேஜர் (Beta Thalassemia Major) என்ற கடுமையான ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.Monishwar (3 years old), the son of Suganthi and Perumal from Thiruninravur area of ​​Tiruvallur district, was suffering from a severe blood disorder called Beta Thalassemia Major. இதற்கு மருத்துவ தீர்வு […]

Continue Reading

சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து , கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

வருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]

Continue Reading

காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா?

காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சர் பதவியில் துரைமுருகன் இருந்தும், தன் சமுதாய மக்களுக்கும், தன் தொகுதி மக்களுக்கும், எதுவுமே செய்யவில்லை என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் வெற்றி பெற்று விடுவாரா? இல்லை, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பதவிக்கு வந்தவுடன் இவர் ஏமாற்றியது போல், அவர்கள் ஏமாற்றி விடுவார்களா? இருப்பினும், துரைமுருகன் வெற்றி கனவில் இருப்பதாக கட்சி வட்டார தகவல். மேலும்,அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தன்னுடைய […]

Continue Reading

நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading

மீண்டும் திமுக ஆட்சியா ? – ஜோதிடர் அரசு .

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என்கிறார். அதேபோல் தான், கருங்குழியில் சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் நான் ஒரு வருடத்திற்கு முன்பே அவரிடம் கேட்டபோது, அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது, தமிழ்நாட்டில் இரண்டு முறை திமுக வரும், பிறகு கட்சியை காணாமல் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார். அதே போல் தான் மீண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திமுக ஆட்சி வரும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் […]

Continue Reading

மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.

மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும், மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள். அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது . ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி […]

Continue Reading