நாட்டின் 79 -வது சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி தமிழக மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Continue Reading