2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? ஆகஸ்ட் 12, 2026 நிலவரப்படி முக்கியமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மற்றும் அதன் முக்கிய நோக்கம் ! மக்களுக்கு ஏற்படும் பயன்Tribunals Reforms Bill, 2026தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, நடைமுறைகளை சீர்படுத்துதல்,வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், நிர்வாகத் திறனை அதிகரிப்பதற்கும், உதவும். MSME Development (Amendment) Bill, 2026சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் தாமதமாக […]

Continue Reading

சமூக ஊடகங்களின் நோக்கமென்ன? எதை நோக்கி இது பயணிக்கிறது? – இதை வைத்து ஆடும் அரசியல் என்ன?

நாட்டில் இன்றைய இளைஞர்கள் செல்போன் என்பது அவர்களுடைய வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று. மேலும்,ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ,ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அந்த அளவுக்கு செல்போன் உபயோகம், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள், அதனுடன் இணைந்து விட்டார்கள். இதை வைத்து வட மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல், செய்கிறார்கள் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் மத்தியில், பொய்கள் வேகமாக பரவுகிறது. […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?There are many political parties in the country. Will this improve society? Or will it improve their families and political parties? – The question for those who know politics?

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.How can Tamil Nadu’s politics earn a good name among the people? To come to power in politics by keeping that good name […]

Continue Reading

நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. இதற்கு பக்கபலமாக இருப்பது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,சமூக ஊடகங்கள், இவை அத்தனையும் சேர்ந்தாலும் ,அரசியல் தெரிந்தவர்களை இவர்களால் ஏமாற்ற முடியவில்லை. ஆனால் ,ஏங்க இவர்கள் கை ஓங்குகிறது? என்றால்! அரசியல் […]

Continue Reading

பதவி போன பிறகுதான் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள்! தமிழ்நாட்டின் நலனை பற்றி பேசுவது தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலா?

சட்டமன்றத்திலே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக உயிரை கொடுப்பது போல் பேசுகிறார்கள். இது , தமிழ்நாட்டு மக்களின் வியர்வைகளை உறிஞ்சி, ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொண்டதால், இவர்களுடைய மனசாட்சி ஒருவேளை அந்த பாசத்தை தமிழக மக்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும்,பொழிகிறார்களா? அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களா? இது ஒருவேளை கருணாநிதி காட்டிக் கொடுத்த அரசியல் யுத்தியா? பேச வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டின் நலனைப் பற்றி பேசவில்லை. இப்போது, உண்மையான எதிர்க்கட்சிகள் என்று காட்டிக் […]

Continue Reading

அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை. அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

வாழும் காமராஜராக இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு! பிறந்தநாள் வாழ்த்து -தமிழக முதல்வர் விஜய் .

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் காமராஜராக இருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தை தமிழக முதல்வர் விஜய் போனில் தெரிவித்துள்ளார். மேலும்,இன்று மக்களை எளிதில் சந்தித்து, குறைகளை கேட்கும் ஒரே முதலமைச்சர், முதல்வர் ரங்கசாமி . அவரை புதுச்சேரியில் நானும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் . மேலும்,ஒரு முதல்வர் மக்களிடம் இவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவர்கள் ,இந்த காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதனால் தான், இவரை வாழும் காமராஜர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading