Sri Yoga Siddhar’s green herbal yajna for the benefit of the world.
September 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingmakkal adhikaram media
September 05, 2024 • Makkal Adhikaram
Continue ReadingSeptember 04, 2024 • Makkal Adhikaram Maharaja Sri Chakravarthi Surappa Cholanar of the Chola dynasty passed away yesterday. Prof. Retired Dr. Parthiban (Malaysia) has expressed his condolences. Social Justice Kshatriya Peravai founder Pon Kumar Ponnusamy also expressed his condolences. Most of the Vanniya Kula Kshatriya people have expressed their condolences for his soul to rest in […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் . அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், […]
Continue ReadingAugust 31, 2024 • Makkal Adhikaram From the time Pon Manickavel was SP, DIG to IG, there was no corruption or punishment in his job. He is known in the society as an honest officer with a conscience. Moreover, many scams came to light only after he joined the Tamil Nadu idol smuggling unit. The idols […]
Continue Reading31 अगस्त 2024 • मक्कल अधिकारम जब से पोन मणिकवेल एसपी, डीआईजी से आईजी बने थे, तब से उनकी नौकरी में कोई भ्रष्टाचार या सजा नहीं थी। उन्हें समाज में विवेक के साथ एक ईमानदार अधिकारी के रूप में जाना जाता है। इसके अलावा, तमिलनाडु मूर्ति तस्करी इकाई में शामिल होने के बाद ही कई घोटाले […]
Continue Readingஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என […]
Continue Readingஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram (வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9344794091.) கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் […]
Continue ReadingAugust 29, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness, peace in life, progress in business, enemies, troubles, money inflow 9344794091. Coimbatore District! From Ettimadai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]
Continue Readingஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]
Continue Reading