நீதிபதி சுவாமிநாதன் ஒரு தலை பட்சமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொள்கிறார் – திருமாவளவன்.
ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இம் பீச்மெண்ட் நோட்டீஸில், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஒரு தலைப்பட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகவும், தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதில் சுட்டிக்காட்டி உள்ளோம். மேலும், இவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால், தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்கள் ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சி. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, […]
Continue Reading