நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]

Continue Reading

Man can become a god! Is it possible? It was proved by Bhagyanathan alias Pichai Swamigal.

December 14, 2025 • Makkal Adhikaram Pakkiyanathan hails from Tiruvannamalai district and was born in Ordinary Kuk village. A simple poor family. He retired from the Army. While serving in the Army, he had a lot of spiritual quests. At that time, he was in touch with many temples and saints. At one point, he became […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம்! அது முடியுமா? நிரூபித்து காட்டியவர் பாக்கியநாதன் என்கிற பிச்சை சுவாமிகள்.

பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். […]

Continue Reading

Thank you very much for the support of the readers of MAKKAL ADHIKARAM Website (makkaladhikarammedia.com 🙏) – Editor

December 10, 2025 • Makkal Adhikaram The website of MAKKAL ADHIKARAM has crossed three lakh readers today. It is a victory for our social welfare journal. Besides, even corporate companies would have brought in readers through marketing on the website. But, makkal adhikaram magazine has not done any marketing on the website so far. Moreover, makkal […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதள(makkaladhikarammedia.com) வாசகர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி 🙏- ஆசிரியர்

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை. இது முழுக்க, முழுக்க சமூக […]

Continue Reading

High Court judge G.R. Does MK Stalin have the right to disqualify Swaminathan? – Is the DMK’s policy shaking?

December 10, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK’s policy of atheism, anti-atheism, propaganda against God, propaganda against temples, propaganda against gods, and today this spiritual politics has become a competitive politics for that ideological politics. G.R. Swaminathan’s verdict on Thiruparankundram hills. As a result, the foundation of the DMK has been shaken. Whichever […]

Continue Reading

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி .ஆர். சுவாமி நாதனை தகுதி நீக்கம் செய்ய மு க ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா ? – திமுகவின் கொள்கை ஆட்டம் காணுகிறதா ?

தமிழ்நாட்டில் திமுகவின் கொள்கை, கடவுள் மறுப்பு கொள்கை ,கடவுளை எதிர்த்து பிரச்சாரம், கோயில்களை இடித்து பிரச்சாரம் ,தெய்வங்களுக்கு எதிரான பிரச்சாரம் ,இன்று அந்த கொள்கையான அரசியலுக்கு, இந்த ஆன்மீக அரசியல் ஒரு போட்டியான அரசியலாகிவிட்டது. ஜி.ஆர் .சுவாமிநாதனின் திருப்பரங்குன்றம் மலையின் தீர்ப்பு. இதனால், திமுகவின் அஸ்திமாரமே ஆடிப் போயிருக்கிறது. எந்த இந்துக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களோ, அது இப்போது அடிபட்டு இருக்கிறது. அதாவது ஆன்மீக அரசியல்! இவ்வளவு கூட்டம்? இவ்வளவு மக்கள்? மனதில் ஒரு […]

Continue Reading

அமைச்சர் நேருவின் நகராட்சி ஊழல்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையில் பொறியாளர்கள், கமிஷனர்கள் சிக்குவார்களா?

நேருவின் நகராட்சி ஊழல்கள் அனைத்து ஊழல்களை விட மிஞ்சிவிட்டது. ஏனென்றால் ,நகராட்சியில் தொட்டதெல்லாம் பணம், சுகாதார துறையா? கொள்ளையடித்துவிட்டு கணக்கெழுது, பொறியியல் துறையா? வேலை எப்படி நடந்தாலும், ஓ.கே. பில்லு போட்டு எடுத்துக்க வேண்டியது தான். பெரிய காண்ட்ராக்ட் ,கார்ப்பரேட் கம்பெனி எடுப்பார்கள். அந்த கமிஷன் எல்லாம் நேருவுக்கு போன பிறகுதான், அங்கே அவரிடம் கான்ட்ராக்ட் கொடுக்கப்படும். அது சாலையாக இருக்கட்டும், கட்டிடங்களாக இருக்கட்டும் ,கழிப்பறைகளாக இருக்கட்டும், எந்த வேலையாக இருந்தாலும், கோடியில் ஒரு வேலை என்றால், […]

Continue Reading

தமிழ்நாட்டில்! இன்று தெய்வத்தை விட, அரசியல் கட்சியும் , அரசியலும்,பெரிதா? – இந்துக்களின் கேள்வி?

நாட்டில் மாலையை போட்டுக் கொண்டு, கோயில், கோயிலாக வேண்டுதலுக்காக, பக்தர்களாக கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் , கோயில்களிலோ, மதங்களிலோ,பிரச்சனை என்று வரும் போது , அதிலிருந்து விலகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசியலும், அரசியல் கட்சிகளும் ,பெரிதாக தெரிகிறது. இதுதான் போலித்தனமான பக்தி என்று சொல்வார்கள். இறைவன் எங்கும் இருப்பவன். அவனைக் கோயிலில் தேடினால் கிடைப்பானா? மேலும்,மனதில் நினைத்தாலே வரக்கூடிய தெய்வம், நீங்கள் நல்ல எண்ணமும், மனமும், இல்லாமல் போலி பக்தியால், கோயில், கோயிலாக சென்று சாமி கும்பிடுவதால், இறைவன் […]

Continue Reading

Is it politics to speak in the country? Why politics? Why do political parties have to become millionaires without working?

December 03, 2025 • Makkal Adhikaram Does one have to become a millionaire without working? Politics and political party Without knowing the meaning of this, the DMK, AIADMK, Congress, Communist Viduthalai Chiruthaigal continue to do so, the BJP, among many political parties today, if it is a political party, it can be seen that it is […]

Continue Reading