மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்……!போராட்டங்களும், ஏமாற்றமும்!

மே 22, 2025 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால்! வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள் மூலம் பல லட்சங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வேதனை வெளியில் சொன்னால் கௌரவம் குறைந்துவிடும் என்று போலி வாழ்க்கையில் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இன்றைய காலகட்டத்தில், எது எல்லாம் எளிதாகவும், விலை குறைவாகவும் வருகிறது? என்று மக்கள் ரயில்களில் விற்கும் […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு துணைவேந்தர்கள் நியமன உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

குவாரிகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு.

மாவட்ட அளவிலான சவுடு மண், கிராவல், கல்குவாரி, போன்றவற்றில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், இந்த குவாரிகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட கனிம வள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஏனென்றால்? சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் நேற்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக குவாரிகளில் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா? அல்லது முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா? இது பற்றி உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட கனிமவள அதிகாரிகள் அரசுக்கு […]

Continue Reading

நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]

Continue Reading

இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?

மே 20, 2025 • Makkal Adhikaram மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம். ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன?  இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Continue Reading

Do the wretched creatures who speak ill of Hinduism know what the purpose of birth is?

May 20, 2025 • Makkal Adhikaram Whatever may be the state of man’s birth, the purpose of his birth is to attain the divine state at the time of his death. Millions of lives are born every day. There are millions of lives. What did they live in the meantime? What did they know? What did […]

Continue Reading

பொதுமக்கள் கவனத்திற்கு,உங்கள் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை நடமாட்டம் தெரிந்தால்,கீழ்க் கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவிப்பு.

உங்கள் பகுதியில் போதைப் பொருளான கஞ்சா, ஹபின், ஹெராயின்,போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை விற்பது, கடத்துவது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 9042475097 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், கள்ளத்தனமாக மது விற்றாலோ அல்லது வாங்கினாலோ,10581 அல்லது 94 98 41 05 81 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் ஒழிப்பில் […]

Continue Reading

நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை – விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.

மே 17, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல் திசை மாறி, மக்கள் நலனை விட்டு ,ஆட்சியாளர்கள் நலனுக்காகவும் ,அரசியல் கட்சியினர் நலனுக்காகவும், திமுக ஆட்சி! என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்களின் விசாரணை வளையத்திற்குள் திமுக ஆட்சி. மேலும், ஒரு பக்கம் டாஸ்மாக் ஊழல், அடுத்தது மணல் கொள்ளை ஊழல், இப்படி எதைத் தொட்டாலும், ஊழலிலே ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசாக , இவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தின் அவலம் என்பதே மக்களிடம் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்திகள்.தவிர, […]

Continue Reading

Tasmac scam is currently the talk of the town ED’s probe into TASMAC probe By PTI . Vishagan.

May 17, 2025 • Makkal Adhikaram The DMK government is in power for the welfare of the rulers and political parties, leaving the interest of the people of Tamil Nadu. The DMK regime is under investigation for the ongoing scams. besides On the one hand, the TASMAC scam, on the other is the sand looting scam, […]

Continue Reading