2026 ல், தமிழக அரசியலில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் – பிரேமலதா.

திருப்பூரில் தேமுதிக பிரேமலதா 2026 தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தரமற்ற ரேஷன் அரிசி கொடுப்பதாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு. ஒரு வேளை இந்த அரிசியை கட்சிக்காரர் ஒருவரை கொண்டு வரச் சொல்லி இருப்பாரோ,அதை செய்தியாளர்களிடம் காண்பித்திருக்கிறார். இதுவல்லவா காமெடி அரசியல். ஆக கூடி முதலிலே கட்சிக்காரனிடம் ரேஷன் அரிசி கொண்டு வா, அதை என்னிடம் காட்டு ,அதை நான் செய்தியாளர்களிடம் காண்பித்து அரசியல் செய்கிறேன். அடடா எவ்வளவு […]

Continue Reading

மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மக்களுக்காகவும், கொள்கைக்காகவும், கூட்டணி வைக்காமல், தங்களின் சொந்த லாபத்திற்காக கூட்டணியா? சினிமா காமெடி நடிகர்களின் நடிப்பு போல் இவர்களின் போலி அரசியலா ? – மக்களின் பார்வைக்கு…..!

மக்களுக்காக ,எந்த அரசியல் கட்சியும் ,கூட்டணி வைப்பதில்லை. கொள்கைக்காக, யாரும் கூட்டணி வைப்பதில்லை. கொள்கையும், கூட்டணியும் ,அரசியல் கட்சிகளின் சுய லாபத்திற்காக கூட்டணி ஆகி விட்டது.மேலும், தற்போது அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி உள்ளார். அது அதிமுகவிற்கு பலவீனம் என்றாலும்,அவர் இன்னும் ,சில மந்திரிகளை அதிமுகவிலிருந்து கொண்டு வருவேன் என்று தெரிவிக்கிறார். அப்படி என்றால் ! இவர்களின் அரசியல் என்பதுபொது நல நோக்கத்தை காட்டிலும் ,இவர்களுடைய சொந்த சுயநல நோக்கத்தை தான் அரசியல் கட்சிகளில் […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]

Continue Reading

நாட்டில் எஸ் ஐ ஆர் (SIR) பற்றி எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவது ஏன்? இது அவர்களின் சுயநலமா? அல்லது பொது நலமா? -வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிடுமா?.

SIR வாக்காளர்களின் சரிபார்ப்பு நடவடிக்கை அது! (special intensive revision) ஆனால், எதிர்க்கட்சிகள் பிஜேபியின் வாக்கு திருட்டு வேலை, என்று இந்த எஸ் .ஐ. ஆர் பற்றி மக்களை குழப்பி ஏமாற்றுகிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் கட்சியினர் தான், இப்படி சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும், இதைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பார்த்தார்கள். அதுவும் தோல்வி அடைந்து விட்டது. திமுகவின் தேர்தல் வெற்றி கள்ள ஓட்டா? […]

Continue Reading

Political parties in the country are selfish! Are they against the working people? – Are they advertising and doing business in the name of the media?

November 22, 2025 • Makkal Adhikaram What is politics for the people! What is a political party! As long as you don’t know, all these disappointments, struggles, social problems, their political speeches, all have become a social struggle for the people. Why is this? Today’s political parties for their own selfishness! All this confusion and unlimited […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி பா .ம .க இதுவரை செய்தது என்ன ? புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் என்ன செய்து விடப் போகிறார்? – சிந்திப்பார்களா வன்னியர்கள்?

வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது , சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எல்லாம் மிகப் பெருமையாக பேசப்பட்டது. உண்மையான, வெளிப்படையான பேச்சு, மக்களிடம் இருந்தது. சமூக உணர்வு இருந்தது. ஜாதி வெறியும் இருந்தது. இப்போது இதில் எதுவுமே இல்லை. இந்த சூழ்நிலையில் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாகி 40 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த கட்சி இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக ,பலருடைய வாழ்க்கையை வன்னிய சமுதாயத்தில், பலிகடா ஆக்கினார்கள். பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. சொத்துக்கள் இழந்து இருப்பார்கள் […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine published the truth about the Supreme Court’s verdict several months ago.

November 21, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK government filed a petition in the Supreme Court seeking passage of the bills. They themselves made the verdict in that case a law on the bill. That’s when I told you. This is a wrong judgment given in the Supreme Court. Now the bills can […]

Continue Reading