மக்கள் அதிகாரம் பத்திரிக்கை !இன்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை பல மாதங்களுக்கு முன்பே உண்மையை வெளியிட்டது – மக்கள் அதிகாரம் இணையதளம் .

தமிழ்நாட்டில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பும் அவர்களே அந்த மசோதா மீது சட்டமாக்கி விட்டார்கள். அப்போதே சொன்னேன். இது ஒரு தவறான தீர்ப்பு ,உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்கு கவர்னர் ?இனி சட்டமன்றத்தில் இருந்து மசோதாக்களை நிறைவேற்ற நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம். எதற்கு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்? மசோதாகளை அவர்களே நிறைவேற்றி, இவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது ஒரு காமெடியாகவும் பேசப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ, […]

Continue Reading

After the Delhi blasts, which organisations were formed in Tamil Nadu? Political parties? Has the intelligence service begun to dig in?

November 20, 2025 • Makkal Adhikaram The intelligence agencies have started investigating the Delhi blasts from various angles. Whoever it is, Home Minister Amit Shah has been given a secret order to lift them up. Also, who in Tamil Nadu has received money from abroad? Is it the media or political parties? Or Muslim religious organizations? […]

Continue Reading

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம், நிகழ்ந்த பிறகு ,தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்புகள்? அரசியல் கட்சிகள்? உளவுத்துறை தோண்ட ஆரம்பித்து விட்டதா?

உளவுத்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் அதை விசாரிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா யாராக இருந்தாலும், அவர்களை தட்டி தூக்குங்கள், என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும் ,தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருக்கிறது? அது ஊடகங்களா அல்லது அரசியல் கட்சிகளா? அல்லது முஸ்லிம் மத அமைப்புகளா? இவை ஒன்று விடாமல் உளவுத்துறை, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.தவிர, குண்டு வெடிப்புக்கு மறுநாள் திருமாவளவன், இலங்கை பயணம் அதை திட்டமிட்டு போனதாக […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Bihar Assembly Elections: NDA Alliance Wins Big Victory Opposition coalition in turmoil.

November 14, 2025 • Makkal Adhikaram The NDA alliance has won a landslide victory in Bihar. This is good news for the BJP across India. However, the BJP leadership has advised that this victory should not be celebrated in Bihar. The BJP leadership has said that the victory should not be celebrated as the blast incident […]

Continue Reading

Has the terrorism that was nurtured during the Congress regime reached Turkey today?

November 14, 2025 • Makkal Adhikaram The terrorism that was fostered during the Congress regime is now against Hindus and against the Indian nation, many movements have been created by Muslims in India, and even the educated doctors who have been involved in such conspiracies have come down so badly! What is the condition of the […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்து விட்ட தீவிரவாதம் இன்று அது துருக்கி வரை சென்று உள்ளதா?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், […]

Continue Reading

நாட்டில் உண்மை பேசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பஞ்சம். அதனால், ஆளாளுக்கு ஒரு கருத்தை தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யைச் சொல்லி அரசியல் செய்வது திறமையா?

திமுக முதல் பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது வாக்குத்திருட்டு என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டு பேசி வருகிறார்கள். இதற்கு இவர்கள் வாயிலே சொல்லக்கூடாது .எந்தெந்த நகரில்? எந்தெந்த பகுதியில்? எந்தெந்த ஊரில் ?எந்த இடத்தில்? வாக்குத்திருட்டு நடந்துள்ளது? என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், இவர்கள்தான் வாக்குத்திருட்டு நடத்த இந்த அரசியல் நாடக கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலே, தேர்தல் ஆணையம் இன்னும் ,அதனுடைய வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று […]

Continue Reading