டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய உமர் காலித் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு என்ன உரிமை ?
இந்திய நாட்டின் சட்ட உரிமையில் தலையிட, எந்த வெளிநாட்டு தலைவர்களுக்கோ அல்லது உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கோ எந்த உரிமையும் இல்லை. மேலும்,இந்த சம்பவம் நவம்பர் 10, 2025 அன்று டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள் .அது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ,அவர்களை விடுதலை செய்ய என்ன அரசியல்? இப்படிப்பட்ட அரசியல் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட போது இவர்களுடைய அழுத்தத்திற்கு அடி […]
Continue Reading