यदि राजनीतिक दल और मीडिया देश में विभाजनकारी राजनीति को समाप्त करने के लिए जनप्रतिनिधियों की संपत्ति के अलावा अवैध संपत्ति जमा करते हैं, तो क्या उन संपत्तियों का राष्ट्रीयकरण किया जाएगा? सामाजिक कार्यकर्ता और राष्ट्रीय शुभचिंतक!

11 मई 2025 • मक्कल अधिकारम जब देश में काम करने वालों को उनके श्रम की मजदूरी नहीं मिलती है, तो गांव को धोखा देने वाली भीड़ को कार कैसे मिल सकती है? क्या वे संपत्ति खरीद रहे हैं? अगर पीएम मोदी पहले इन राजनीतिक दलों के लिए काम नहीं करते हैं, तो उन्हें धन कैसे […]

Continue Reading

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மே 11, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசத்தின் பற்றாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும் முஸ்லிம் மத அமைப்புகளாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமை நிலை நிறுத்த முடியும் […]

Continue Reading

क्या केंद्र सरकार भारत-पाकिस्तान के बीच युद्ध में पाकिस्तान के पक्ष में बोलने वाले राष्ट्र विरोधी तत्वों को उखाड़ फेंकने के लिए कदम उठाएगी?

11 मई 2025 • मक्कल अधिकारम देशभक्त लोग भारत-पाकिस्तान के बीच युद्ध के दौरान आतंकवादी ताकतों के समर्थन में बोलने वाले राजनीतिक दलों और मीडिया के खिलाफ राष्ट्रीय सुरक्षा कानून के तहत कार्रवाई की मांग करते रहे हैं। राजनीतिक दलों के नेता हों, मुस्लिम धार्मिक संगठन हों, आम लोग हों या मीडिया, यदि उनके खिलाफ कानूनी […]

Continue Reading

Will the central government take steps to weed out anti-national elements who spoke in favour of Pakistan in the war between India and Pakistan?

May 11, 2025 • Makkal Adhikaram Patriots have been demanding action under the National Security Act against political parties and media for speaking in support of terrorist forces during the war between India and Pakistan. Be it political party leaders, Muslim religious organizations, common people or media, only if legal action is taken against them, the […]

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

நாட்டின் ஊழலுக்கு எதிராக போராடும் தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்ற சட்டத்தை அந்தப் பத்திரிக்கையின் இணையதளங்களின் பார்வையாளர்கள் வைத்து அதையே சர்குலேஷன் கணக்கில் கொண்டு வர வேண்டும். மேலும், இன்றைய அச்சு ஊடகத்தின் செலவு இவர்களால் பணத்தை அந்த அளவுக்கு அதில் முதலீடு செய்வது போராட்டமாக இருந்து வருவதால், செய்திகள் மக்களுக்கு இணையதளம் மூலமாக சென்றடைகிறது. ஒரு செய்தி அச்சு ஊடகத்தின் மூலம் தான் மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரு கட்டாயம் […]

Continue Reading

டெல்லியில் முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமையில் உச்சநீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில் நடத்தப்படும் 16வது இலக்கியக் கருத்தரங்கம் அழைப்பிதழ்.

Continue Reading

திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்ன உத்தரவு,கட்சியினருக்கு பிறப்பித்தாலும், அமைச்சர்கள் பெரும்பான்மையினர் மீது வழக்கு இல்லாமல் இருக்கிறதா?

திமுக ஆட்சியில் பெரும்பான்மை அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக இவர் மீதும்,இவர் மனைவி மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும்போது,இவர்கள் ஆஜராகாததால் இவர் மீது வழக்கு பதியப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி அன்று இவர்கள் ஆஜராகவில்லை […]

Continue Reading

மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?

மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]

Continue Reading

Will the Centre’s caste-based census, reservation for the Vanniyar community and employment be beneficial?

May 06, 2025 • Makkal Adhikaram In the caste census brought by the central government, the population of the real castes is only if the names of each caste are given without giving the titles of each caste? The country can decide how much. Based on that, the government can decide on reservation and employment for […]

Continue Reading

நாட்டில் இந்தியாவின் எல்லையை இரவு பகலாக பாதுகாக்கும், இந்திய வீரர்களுக்கும், போரில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் உங்கள் தேசப்பற்றுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. […]

Continue Reading