உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு செக் ? ஏழை, எளிய நடுத்தர வர்க்கம், இது ஒரு சிறிய செக் தான் ஆனால், இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் தேவை .Is the Supreme Court a check for the police? The poor, the simple middle class, this is a small check, but this law still needs to be changed.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அது என்ன என்றால், இனி காவல்துறை ஒருவரை கைது செய்தால், எந்த காரணத்திற்காக? இவரை கைது செய்தோம் என்பதை எஃப் ஐ ஆர் இல் தெரிவிக்க வேண்டும்.Recently, the Supreme Court has given a ruling. What it means is that if the police arrest someone, for what reason? They must state in the FIR that they […]

Continue Reading

பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?பொய் வழக்கு பதிவு செய்த காவலர் மற்றும் சார்பு காவலர் மீது வழக்கு பதிய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு – இது உயர் நீதிமன்றம் வரை சென்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court? Madurai High Court branch orders to register case against policeman and subordinate policeman who filed false case – can the case be registered only if this goes to the High Court?

பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?If a false case is filed, the District Collector and the District Revenue Officer will investigate and file a case against the SI and the police officers. Will a law be brought in? 2020 இல் […]

Continue Reading

கள்ள நோட்டுகள் அச்சு அடிப்பது,அதை புழக்கத்தில் விடுவது, நாட்டில் (illegal)கள் ஆக்டிவிட்டீஸ் (activities) அதிகரிக்கச் செய்வதும், பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதும், நாட்டுக்கு எதிரானது – மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ மூலம் இந்தியா முழுதும் ரகசிய சிறப்பு விசாரணை கொண்டு, காணிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில், ஒரு சாதாரண மளிகை கடைக்காரர் தயாரித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தகவல். மேலும்,இந்த 500 ரூபாய் நோட்டுக்களை திருப்பூரில் ராஜேந்திரன் என்ற மளிகை கடைக்காரர் ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்துள்ள போது போலீசில் பிடி பட்டுள்ளார். இதை அந்த வங்கியின் மேலாளர் கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மேற்படி நபர் சிக்கி உள்ளார். அப்படி என்றால், […]

Continue Reading

விஜயின் கூட்டத்தை வைத்து தமிழக அரசியலை தீர்மானிக்க முடியுமா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் கூட்டங்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. மேலும்,இந்த கூட்டங்கள் பணத்திற்காகவும், கூட்டம் கூடுகிறது. சினிமா மோகத்தாலையும் கூட்டங்கள் கூடுகிறது. இந்த கூட்டங்களை வைத்து தமிழக அரசியல் ஆட்சிக்கான தேர்வு என்று தீர்மானிக்க முடியாது.In Tamil Nadu, politics cannot be decided by meetings. Moreover, these meetings are held for money and the crowd gathers. The crowd gathers because of the cinema craze. The choice for […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் முதல் செவிலியர்கள் , சமூக நலன் பத்திரிகைகள் , போக்குவரத்து தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், விவசாயிகள், சத்துணவு ஊழியர்கள், இப்படி உழைக்கும் வர்க்கும் அத்தனை பேரும் இன்று அவர்களுடைய உரிமைக்காக போராடுகிறார்கள் – திமுக அரசு எதற்காக வந்தது? ஊழல் செய்யவா?

நாட்டில் ஒரு அரசியல் கட்சியை எதற்காக மக்கள் பதவியில் உட்கார வைக்கிறார்கள்? இவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை பத்து தலைமுறைக்கு மேல் சம்பாதித்துக் கொள்ளவா? அதுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாமல் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உணர்வோடு வாக்களிக்கிறார்கள்? எல்லோருமே இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்களா? மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசியல், நாட்டுக்கு தேவையற்றது. ஒரு பக்கம் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் உரிமைகள், தற்காலிக பணியாளர்கள்,(செவிலியர்கள் , […]

Continue Reading

நாளைய தமிழகத்தின் அரசியல் எதை நோக்கி…? அரசியல் கட்சிகளின் அரசியல் புரியாமல் வாக்களித்தால்….? இந்துக்களுக்கு அது ஏமாற்றமா? – திருப்பரங்குன்றம் மலை மீது முருகனின் அரசியலா …..?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் எதை நோக்கி அரசியல் செய்கிறார்கள்? வாக்குகளை நோக்கி தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை நோக்கி அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் எது? என்று தேட வேண்டி இருக்கிறது. கொடுக்கிற பணத்திற்கு கூலிக்கு கூடுகிற கூட்டமாக இருக்கின்ற இந்துக்கள் யார் கூப்பிட்டாலும், போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த நிலை, உங்களிடம் இருந்து மாற வேண்டும். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்து, மாற வேண்டும். உங்களுக்கு 1000, 500 கொடுத்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்துக்களை மறைமுகமாக அவர்கள் உரிமைகளை பறிக்கும் அரசியலால்! – கொதிக்கும் உயிர் தியாகம் செய்த பூர்ண சந்திரன் கிராம மக்கள் ‌. அதை முறியடிக்குமா பிஜேபி?

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன்னுடைய உயிரை தியாகம் செய்த பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவி செய்யவில்லை. குடிகாரர்கள் செத்தால் பத்து லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு முருக பக்தன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான். அவனுக்கு திமுக அரசு எந்தவித உதவியோ ,ஒரு அனுதாப செய்தி கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இந்துக்களின் ஓட்டு மட்டும்,1000, 500க்கு இவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு […]

Continue Reading

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி! கள்ள ஓட்டா? சந்தேகத்தை எழுப்பும், தேர்தல் ஆணையத்தின் சுமார் கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் .

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி சந்தேகத்தை எழுப்புகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், தற்போது தேர்தல் ஆணையம் 97 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளது. இது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயம் அல்ல. மேலும்,இது இன்னும் துல்லியமாக ஆய்வு செய்தால் ,ஒரு கோடி பேரையும் தாண்டும். தவிர, இந்த ஆய்வு தேர்தல் ஆணையம் நடத்தியது உண்மையிலேயே மிக, மிக வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், இறந்தவர்கள் பெயர்கள், இல்லாதவர்களின் பெயர்கள், இடம் […]

Continue Reading

Election Commission! Will there be a law to allow candidates to give an affidavit in the application of candidates?

December 18, 2025 • Makkal Adhikaram The Election Commission should bring in a law in the future that every candidate will have to give an affidavit in the application of every candidate. Whether it is a corruption case, fraud or criminal case against a candidate, they should not stand for election until they are pronounced innocent […]

Continue Reading