தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டம், ரோட் ஷோ ,நடத்த வைப்புத் தொகை வைப்பு அறிவிப்பு .
தேர்தல் நெருங்குவதால் ,அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த ரோட் ஷோ நடத்த, வைப்புத் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் உண்மையிலேயே தேவையான திட்டம்தான். இன்று மக்களுக்கு அரசியல் கட்சிகள் கூட்டம் எதற்காக நடத்துகிறார்கள்? அந்த நோக்கம் கூட தவறானதாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,போட்டி ,போட்டு கூலிக்கு ஆள் பிடித்து, கூட்டத்தை காட்டுவது அரசியல் பொதுக் கூட்டத்துக்கு தகுதியான வேலை அல்ல. ஒரு காலத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சை கேட்க […]
Continue Reading