உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு கொடுத்த தீர்ப்பு – திமுக மேல் முறையீடு.
இந்து மதத்தில் முருகனை வழிபட இவர்கள் யார் குறுக்கே! உங்களைக் கேட்டு தான் கடவுளை கூட இந்துக்கள் வழிபட வேண்டுமா? இந்துக்கள் வாக்களித்தது உங்களைக் கேட்டு முருகனை வழிபட அல்ல.மேலும்,அவர்களுடைய மத உரிமையில் தலையிட யாருக்குமே தகுதி இல்லை. திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. எதற்காக இந்த மேல்முறையீடு? இதற்கு திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், வெங்கடேசன் […]
Continue Reading