டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிட அவர்கள் வைத்த நிபந்தனை என்ன? இதற்கு பின்னணியில் ராகுல் காந்தி இருப்பது என்ன? இதுதான் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி அரசியலா?
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசு எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த மாதம் இருபதாம் தேதியிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார் என்பதுதான் மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட். அதற்காகத்தான் இந்த போராட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவர் பேச முற்பட்டபோது அதற்கு மோடி அமித்ஷா வாய் திறக்கவில்லை மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இருப்பினும் கரப்பான் பூச்சி […]
Continue Reading