Category: ஆன்மீகம்
கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அனைத்திற்கும் அது சாத்தியமானதா? – மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிகை.
சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது. மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை . அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் […]
Continue Readingநாட்டில் போலி சாமியார்களும், சித்தர்கள் என்று கூறுகிறார்கள் . உண்மையான சித்தர்கள் யார்? மக்கள் அதிகாரம் Media – ஓர் ஆய்வு .
நாட்டில் எத்தனையோ சித்தர்கள் மகன்கள் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வாழும் சித்தர்கள் ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். ஜீவசமாதி அடைந்தவர்கள் சூட்சமமான அருபமான உருவத்தில் நடமாடுகிறார்கள். வாழும் சித்தர்கள் நடமாடும் தெய்வங்களாக இருக்கிறார்கள். இன்று பெரிய கோயில்களில் ஒவ்வொரு கோயில்களிலும் மகான்கள் ஜீவசமாதி தான் அங்கு இருக்கிறது திருப்பதி கொங்கனர் திருவண்ணாமலை ஏகப்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி பழனி போகர் இப்படி பல சித்தர்களின் ஜீவ சமாதி மிகப்பெரிய கோயில்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் […]
Continue Readingதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்ம சாஸ்தா என்ற ஒரு ஏழை இளைஞனுக்கு கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல் தவிப்பு – உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா?
திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு ஏழை மாணவனான தர்ம சாஸ்தா நன்றாக படிக்கக்கூடிய பையன் . நல்ல வாழ்ந்த குடும்பமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு சொத்து சுகம் எதுவுமே இல்லை. அந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வேதனையானது. பல சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருக்கின்ற முருகவேல் என்ற அவருடைய தந்தை சொல்லி தான், எனக்கு கிடைத்த தகவல். மேலும், அவரைப் பற்றிய சில தகவல், இவர் காதல் திருமணம் செய்து […]
Continue Readingதிமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]
Continue ReadingAccording to the Right to Information Act 2005 – If you ask for information in the news department! For all questions, there is only one answer! Is the only answer that there is no way?
August 14, 2025 • Makkal Adhikaram In the news department, the question sent on behalf of the Makkal adhikaram newspaper on 8. 7. 2025 regarding the press, not even a single question could be answered, and all those questions changed, changed, and there was no way, no way. Deputy Director Maheshwari has sent on behalf […]
Continue Readingதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2005 – படி செய்தித் துறையில் தகவல்கள் கேட்டால்! எல்லா கேள்விகளுக்கும், ஒரே பதில் !வழிவகை இல்லை என்ற ஒரே பதில் தானா?
செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை . இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் […]
Continue Readingநாட்டில் அரசியல்வாதி என்றால்! எப்படி இருக்க வேண்டும்? இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே .சரஸ்வதி .
தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு எம்எல்ஏ வா? உங்களுடன் உங்கள் எம் எல் ஏ ! – சி .கே. சரஸ்வதி . தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அரசியல்வாதிக்கும் பஞ்சமில்லை. ஆனால்! மக்களுக்கு சேவை செய்ய தான் பஞ்சம். அந்த சேவைக்கே பெருமை தேடித்தந்த எம்எல்ஏ சி .கே சரஸ்வதி. நான் பத்திரிக்கை துறைக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதுவரையில் இப்படி ஒரு எம்எல்ஏ வை நான் பார்த்ததில்லை. இன்னும் நேரில் சென்று […]
Continue Reading