திமுக,அதிமுக, ஆட்சியில்! ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு! 10 ஆண்டுகளாக சலுகை, விளம்பரங்கள் கொடுக்காத உள்ளடி அரசியல்! மற்றும் கார்ப்பரேட் அரசியல்! பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறையின் அவலம் குடியரசுத் தலைவர், முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக புகார்கள்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பத்திரிகைகள் எந்தெந்த பத்திரிகைகள்? என்பதை அந்தப் பட்டியல் கூட எடுக்க தெரியாத மத்திய ,மாநில செய்தி துறை அதிகாரிகள், சர்குலேஷன் என்ற ஒரு ஓட்டை சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு, சாதகமாக வைத்துக் கொண்டு, சமூக நலன் பத்திரிகைகளை வளர விடாமலும், அதனுடைய நோக்கங்கள் மக்களுக்கு போய் சேர விடாமலும், தடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளின் அவலம் அது சமூக நோக்கமா? அல்லது வருமான நோக்கமா? மேலும்,அதை எதிர்த்து கடந்த […]

Continue Reading

தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தெரிந்தவர்கள் தாங்களே பதிவு செய்யலாம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா.

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்

Continue Reading

2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பொதுமக்கள்! ஒத்துழைக்க கவர்னர் வேண்டுகோள்.

தமிழக கவர்னர் ஆர். வி. அர்லேகர், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,பொதுமக்களை பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதில் சுய விபர கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலும், வீட்டு பதிவு பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1 முதல் 30 வரையிலும், நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அதற்கான […]

Continue Reading

இந்தியன் ரயில்வேயில் புதிய கண்டுபிடிப்பாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் […]

Continue Reading

சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது. மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள். இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube […]

Continue Reading

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது, மிகப்பெரிய மாஃபியா கும்பல் ! ஆனால், காவல்துறை! அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் .

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது மிகப்பெரிய மாபியா கும்பல் ! ஆனால், காவல்துறை அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் . போதைப்பொருள், குட்கா, ச்விங் டுபாக்கோ, போன்ற புகையிலை பொருட்களும் ஒரு சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்துள்ளார் என்ற காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார் அப்போது லாக் அப்பில் இவர் மரணம் அடைந்துள்ளார். மேலும்,கன்னியாகுமரி மாவட்டம் […]

Continue Reading

திமுக ஆட்சியில் போடப் பட்ட டெண்டர்கள் ரத்து செய்து உத்தரவு – தமிழக முதல்வர் விஜய் ‌.

தமிழக முதல்வர் விஜய் திமுக ஆட்சியில் போடப்பட்ட அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நெடுஞ்சாலை துறையில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்தது பொதுப் பணித்துறையில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளில் ,நகராட்சி, பேரூராட்சி போன்ற அமைப்புகளில் போடப்பட்ட டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அவை அனைத்தும் இ – டெண்டர்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இணையதளத்தின் மூலம் டெண்டர்கள் போடப்பட்டு யார் தகுதியான நிறுவனம் ?குறிப்பிட்ட நேரத்தில் […]

Continue Reading

The Central Government has announced that individuals who own and enjoy assets abroad should voluntarily come forward and pay the applicable income tax on those assets.”

CBDT enhances taxpayer services by enabling taxpayers to view their Foreign Asset Information through the Annual Information Statement (AIS) In a significant step towards enhancing taxpayer services and promoting voluntary tax compliance, the Central Board of Direct Taxes (CBDT) has enabled display of information relating to foreign assets and income, received under the Automatic Exchange […]

Continue Reading