நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

நாளை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் (SIR) முடக்கும் வேலையா?

வருவாய்த்துறை அதிகாரிகள் , நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்கள் தெரிவித்துள்ளான. தற்போது வந்த செய்தி உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் ,இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது. இது எதற்காக? இந்த ஸ்ட்ரைக் என்று விசாரித்த போது, முறையாக இவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி கொடுக்கவில்லை. அடுத்தது குறுகிய காலத்தில் அதை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவ்வளவு எளிதில் செய்யக்கூடிய வேலை அல்ல […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Has the terrorism that was nurtured during the Congress regime reached Turkey today?

November 14, 2025 • Makkal Adhikaram The terrorism that was fostered during the Congress regime is now against Hindus and against the Indian nation, many movements have been created by Muslims in India, and even the educated doctors who have been involved in such conspiracies have come down so badly! What is the condition of the […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்து விட்ட தீவிரவாதம் இன்று அது துருக்கி வரை சென்று உள்ளதா?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், […]

Continue Reading

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவது ஏன்? ஆக்கினால், பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள். இந்த உண்மை தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பிளஸ்சும் இருக்கிறது, மைனஸும் இருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், மைனஸ் மட்டுமே இருக்கிறது. அது என்னவென்றால்! பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் தான், இதைக் கருத்தில் கொண்டு, மத்திய ,மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இதை ஏன்? தனியார் மயமாக்குகிறார்கள்? காரணம் என்ன? ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கினால், அதை தனியார் மயமாக்கி விடுகிறார்கள். இங்குதான் தவறு செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொதுத் துறை […]

Continue Reading

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகிறார்கள். இதற்கு யார் காரணம்? திமுக அரசா ?அல்லது பெண்களா ?அல்லது காவல்துறையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக ஆட்சியில்! எதிர்க்கட்சிகள் முதல் சோசியல் மீடியாக்கள் வரை இந்த குற்றச்சாட்டு அதிகரித்திருக்கிறது. இதற்கு யார் முக்கிய காரணம்? பெண்கள் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் .அது உண்மை. ஆனால், அது எதனால் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதற்கான முக்கிய காரணம் என்ன? இதைப் பற்றி ஆய்வு செய்யும் போது தான், இதற்கான பல உண்மைகள் கிடைக்கிறது. பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் , மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் […]

Continue Reading

Who are the people of Tamil Nadu who are hiring people from the North?

November 08, 2025 • Makkal Adhikaram These are the people who have brought people from the north to their agricultural lands and factories in Tamil Nadu and given them jobs for years. Which parties are doing this? Calculate the number of people who can work in factories, agricultural lands, farms, etc. Now they are doing politics […]

Continue Reading

வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading