தவெக தலைவர் விஜயின் !தமிழக வாக்காளர்கள் யார் ? கலக்கத்தில் திமுக, அதிமுக.

திமுகவும், அதிமுகவும் பல அரசியல் கட்சிகளை கூட்டணியின் சேர்த்துக் கொண்டுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விஜயின் அரசியல் இருக்கப் போகிறது. இதுவரையில், தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலமாக அதிமுக விட்டால், திமுக, திமுக விட்டால் அதிமுக ,இப்படி மாறி, மாறி மக்கள் வாக்களித்து, இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியலை தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஆனால்,இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் மீதும் அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,சிந்திக்கத் தெரிந்தவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேர்வு, செய்திகளின் தேர்வு , எது சரியானது ?எது தேவையானது? இந்த கருத்தை தேர்வு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், உண்மை எது? என்று தேடுவதில்லை. அதன் விளைவு – மக்களின் வாழ்க்கையில்! போலியான அரசியல் விளையாடுகிறதா ?

தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது. மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல , தன்னுடைய ஜாதி கட்சி என்று […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading

விஜயின் அரசியல் உறுதிமொழி மக்களை திரும்பி பார்க்க வைக்கிறது – இதுதான் மக்களுக்கான அரசியல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அரசியல் யாருக்காக இருக்க வேண்டும்? என்பதை தன்னுடைய வேட்பாளர்களுடன் ,தானும் உறுதிமொழி எடுத்து ,மக்களிடம் அதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதான் தேவை. ஒரு மக்களுக்கான ஆட்சி? யார் அதைத் தர முடியும்? மக்களை நேசிப்பவர்களால் தான் ,அதை கொடுக்க முடியும். மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களால் தான் ,அந்த மக்களாட்சி !மக்களுக்கான, ஆட்சி தர முடியும். எத்தனையோ பேர் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கும் […]

Continue Reading

ராமதாஸ் எம் .பி. சி. இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததாக இன்னும் கிராமங்களில் வன்னியர்களை ஏமாற்றும் கூட்டம்!வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா ?

கிராமங்களில் ராமதாசுக்காக கொடி பிடித்தவர்கள், பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள், படித்தவனையும் விஷயம் தெரிந்தவர்களையும் இன்னும் கிராமங்களில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் ராமதாஸ் எம் .பி. சி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் என்று இந்த முட்டாள் கூட்டம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது. தவிர,இந்த எம் பி சி இட ஒதுக்கீடு, ராமசாமி படையாட்சி 1957 இல் 39 ஜாதிகள் ஒன்றாக சேர்த்து வாங்கினார். அதன் மூலம் ,அப்போது வன்னியர்களுக்கு 13 சதவீதம் இந்த எம்.பி.சி இட ஒதுக்கீட்டால் பயன்கள் […]

Continue Reading

வரும் சட்டமன்ற 2026 தேர்தலில் !அதிமுக, திமுக, பெரும்பாலும், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள், எம்எல்ஏக்கள் இவர்களுக்கே சீட்டு கொடுத்திருக்கிறார்கள் . இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய தோல்வியாக இருக்குமா ?

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திகள், மூலமே இந்த தேர்தல் கடுமையான போட்டி என்பதால் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ,எடப்பாடி பழனிசாமி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர் எல்லா பழைய மந்திரிகளுக்கும், ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கும் ,எம்எல்ஏக்களுக்கும், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அது மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். மேலும்,ஜெயலலிதா இருந்தவரை அரசியல் கட்சியினருக்கு ஒரு மரியாதை இருந்தது. […]

Continue Reading

அதிமுகவும், திமுகவும் இலவசத்தையும், பணத்தையும் நம்பி தான் தேர்தல் களம் காண்கிறார்கள் – இதன் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டமா ?

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இலவசத்தை ஒழிக்காமலும், ஓட்டுக்கு பணம் வாங்காமலும் மக்கள் வாக்களிக்கும் வரை, நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற முடியாது.Corruption cannot be eradicated from the country unless people continue to vote without taking bribes and without being paid to vote. The corrupt cannot be removed from politics. மேலும்,ஊழல்வாதிகளை இந்த வாக்காளர்கள் தான் அவர்களை தான் உருவாக்குகிறார்கள். எதற்காக […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime. தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் […]

Continue Reading