Are Indian legal systems corrupt? – Supreme Court Chief Justice P. R. Kawai

Makkal Adhikaram Media Chief Justice of the Supreme Court P. R. Kawai expressed this view while speaking at an event. I have put forward many ideas about this to the people in People’s Power. The Chief Justice of the Supreme Court says that after spending many years as a prisoner, a person will be found […]

Continue Reading

முதல்வர் மு க ஸ்டாலின் நடத்துகின்ற ரோடு ஷோவில் மக்களுக்கு என்ன பயன்? எவ்வளவு பேர் அதனால் பயனடைந்தார்கள்?

தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் . ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? எவ்வளவு பேர் இதுவரை பயன் அடைந்திருக்கிறார்கள்? இது பற்றிய விவரம் எந்த தொலைக்காட்சியாவது, எந்த பத்திரிக்கையாவது, இதுவரை கேட்டிருக்குமா? அந்த ரோட் ஷோவை படம் பிடித்து மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஒரு சினிமா நடிகராக இருந்தால் கூட மக்கள் முகத்தை பார்பதற்காவது ஓடி வருவார்கள். ஆனால் கட்சிக்காரர்களை […]

Continue Reading

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.

இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்! போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம். அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .

தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]

Continue Reading

இந்திய சட்ட நடைமுறைகள் சீர்கெட்டு உள்ளதா? – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி . ஆர்.கவாய் .

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இக்கருத்தினை தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரத்தில் இது பற்றி பல கருத்துக்கள் மக்களிடம் முன் வைத்துள்ளேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்வது விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் கழித்த பின்னர் ,ஒருவர் நிரபராதி என்று தெரியவரும் .அவரை எப்படி காப்பாற்றுவது ?என்பது சட்ட சிக்கல். இது போன்ற பல நடைமுறை சட்ட சிக்கல்கள் இருக்கிறது. இதை விட முக்கியமானது என்னவென்றால், காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். […]

Continue Reading

மத்திய பாஜக அரசு !கார்ப்பரேட்டுகளின் அரசு – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.

நாட்டில் இன்றைய அரசியல் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அதை பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது .மக்கள் அதை படிக்கிறார்கள் .ஆனால், உண்மையை இன்னும் புரியாமல் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . மேலும்,எது உண்மை ?என்பதை உணரவில்லை . அதை இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் உணர்த்துவதில்லை. மேலும் திருச்சி லால்குடி அருகில் வீராகானூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்த ஸ்டேன் சுவாமி திருவருவச் சிலையை திறந்து வைத்து பேசிய எம். பி […]

Continue Reading

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.

மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் . ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் […]

Continue Reading

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் […]

Continue Reading

உபநிஷதங்கள், வேதங்கள் படிப்பதிலும் இயற்கை வேளாண்மை செய்வதிலும் நேரம் செலவிடப் போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா .

அரசியலில் ஓய்வு பெற்ற பிறகு தனது நேரத்தை உபநிஷதங்கள் வேதங்கள் படிப்பதிலும் இயக்க வேளாண்மை செய்வதிலும் தனது நேரத்தை செலவிட போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று மக்களுக்கு இந்த ரசாயன உரங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கேன்சர் போன்ற பல நோய்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள்! அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றுவது அரசியலா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் மக்களை ஊடகங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டு, தொலைக்காட்சி மைக்குகளில் பேசி விட்டு போவது இன்றைய ஷோ காட்டும் அரசியலா? பேசுபவன் யெல்லாம் தன்னை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு, அந்த நினைப்பிலே பேசிக் கொண்டிருக்கிறான். மேலும், அதே கற்பனையில் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகளும், நிருபர்களும் அதை கற்பனையில் அவர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஏமாளி யார் என்றால்? அதை வாங்கி படிப்பவன்,அந்த செய்திகளை படித்து ஏமாறும் அப்பாவிகள், இவர்கள்தான் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி […]

Continue Reading