தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், நடத்திக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமை மக்களுக்கு புரியவில்லையா?
நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற ஊழல்களுக்காக விசாரிக்கக் கூடாது. அதிகாரம் இல்லை. இப்படி மக்களை முட்டாள் ஆக்குவதற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார? எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பது ஏன்? மேலும்,நீதிமன்றம் எதற்காக இருக்கிறது? ஊழல்களை விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்வதற்கு இருக்கிறதா? இல்லை ஊழலை விசாரிப்பது தவறு. அதனால், மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு குறைந்து விடும். அதற்கு ஏதாவது மூட்டு கட்டை போடுவதற்கு நீதிமன்றங்கள் இருக்கிறதா? இதற்கு அடுத்தபடியாக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றி […]
Continue Reading