மத்திய, மாநில அரசின் செய்தித் துறை, பத்திரிக்கை துறையில்! போலிகளை ஒழிக்காமல், சரி செய்ய முடியாது. – சமூக நலன் பத்திரிகைகள்.
எந்தவிதமான வரைமுறை இல்லாமலே பத்திரிக்கைகள்!இருப்பது ,இது எதிர்கால நலனுக்கு ஆபத்தானது. எல்லா மக்களும் எது உண்மை ?எது பொய்? என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் அல்ல.The existence of newspapers without any regulation is dangerous for the future welfare.. Not all people are in a position to decide what is true and what is false. நாட்டில் பத்திரிக்கை துறை 90% க்கு மேல் ,சுயநலமாக […]
Continue Reading