அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?

மக்களுக்கு 60 சதவீதத்திற்கும் மேல் அரசியல் தெரியாது .அது இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சாதகமாக உள்ளது. மேலும்,வைகோ ,சீமான் ,திருமாவளவன் , ராமதாஸ், பூவை ஜெகன் மூர்த்தி , ஜான் பாண்டியன், கம்யூனிஸ்டுகள்,இப்படி பல வரிசை கட்டி இவர்களை போடலாம். அதாவது இந்த கட்சிகள் மற்றும் கட்சியினரின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ,வேதாந்தம் ,எல்லாம் மக்களுக்காக தான் பேசிக் கொண்டிருப்பார்கள் . மேலும், அரசியல் என்பது அவர்களுடைய சொந்த நலனுக்காகவா? அல்லது மக்கள் […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் ஊழல்!செய்து சிறைக்கு செல்ல நேரிட்டால், சிறையில் இருந்து அந்த பதவியில் வேலை செய்வார்களா? -அமித்ஷா.

நாட்டில் பிரதமர் முதல் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை ஊழல் செய்து சிறை செல்ல நேரிட்டால் அவர்களுடைய பதவி 30 நாளில் பதவி! தானாகவே காலி. இதற்கு மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது . இந்த சட்டம் நாட்டில் முக்கிய சட்டமான 30 நாள் சிறையில் இருந்தால் ,அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும். ஒருவேளை அவர் ஜாமினில் வெளி வந்தால், பதவியில் தொடரலாம். தற்போது மத்திய அரசு இந்த சட்டத்தை வந்துள்ளது .அதற்கு எதிர்க்கட்சிகள் […]

Continue Reading

விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?

விஜயின் ரசிகர்களை வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி விட்டார். கட்சியை துவக்கிய நாளிலிருந்து மக்கள் பணி என்பது இல்லை,அரசியல் பணியும் இல்லை. இதற்கு அடுத்தது இவர் ஆரம்பத்தில் பேசும் போது யாரை முன்னிலைப்படுத்துகிறார் ?என்றால், பெரியார் ,அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது எம்ஜிஆரையும் ,விஜயகாந்தையும் முன்னிலைப்படுத்தி ரோல் மாடலாக பேசுகிறார் . இவருக்கு விஜயகாந்த்திடம் நெருக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால் இவர் அப்பாவின் குடும்ப நண்பர். ஆனால், எம்ஜிஆர் இடம் நெருங்கி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

மகான் சேஷாத்ரியின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? போராட்டமானது? ஆனால்! இன்றைய போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது? இதுதான் உண்மையான சித்தர்கள் நிலையா?

Continue Reading

காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?

ஒவ்வொரு குடிமகனும் முக்கியமான சில சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் காவல்துறை சட்டங்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். தற்போது பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் அசிங்கமாக பேசுவது ,நடத்துவது, அடிப்பது, இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது. அதாவது ஒரு அரசு அதிகாரி பொதுவெளியில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவது, நடத்துவது, அடிப்பது இவை இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தால், அவரே சிறை செல்ல நேரிடும். இந்த […]

Continue Reading

மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? – சட்ட மசோதா நிறைவேற்றம்.

ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது . இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார். சட்டத்தை எப்படி […]

Continue Reading

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அனைத்திற்கும் அது சாத்தியமானதா? – மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிகை.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது. மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை . அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் […]

Continue Reading

ஆன்லைன் கேமிங் மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு (ஆன்லைன்) இணையதள பத்திரிகைகளுக்கு ஏன் ?ஒப்புதல் அளிக்கக்கூடாது ? – மக்கள் அதிகாரம் மீடியா.

மத்திய அரசு ஆன்லைனில் கேம் விளையாட அதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளது. அது பணத்தை வைத்து விளையாட அனுமதி இல்லாமல் இணையதளத்தில் கேம் விளையாட சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆன்லைன் பத்திரிகைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது? மேலும், இந்த ஆன்லைன் பத்திரிக்கை என்பது சாதாரணமாக எல்லாரும் படிக்க மாட்டார்கள். அதில் விஷயம் இருந்தால் தான் அந்த கண்டனத்தை ஓபன் பண்ணி […]

Continue Reading

நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

ஒவ்வொரு நகராட்சிகளிலும், தூய்மை பணியாளர்கள் போராட்டம் வலுப்பதால், திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி .

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்போதைக்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவில் தேர்தல் வாக்குறுதி என்பது கடன்காரனுக்கு ஏதோ ஒரு பதில் சொல்கிற வாக்குறுதிகள் போன்று பேசி விடுகிறார்கள். இன்று அது திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அரசியல் ஆக்கி பார்க்கிறார்கள். அதே அரசியலை இவர்களுடைய கூட்டணி கட்சிகளும் இப் பிரச்சினையை […]

Continue Reading