If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress.

If only the youth understood the business of corporate newspapers, television stations and political parties! Politics is for your future progress. If the youth understand and act that cinema is different from politics, then future politics! Is for your progress. Moreover, the current politics of Tamil Nadu! Has become worse than cinema and drama. One […]

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .

இளைஞர்கள் சினிமா வேறு, அரசியல் வேறு ,என்பதை புரிந்து செயல்பட்டால், எதிர்கால அரசியல்! உங்கள் முன்னேற்றத்திற்கானது . மேலும் ,தற்போதய தமிழ் நாட்டின் அரசியல்! என்பதுசினிமா, டிராமாவை விட கேவலமாகிவிட்டது.நடிகர்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்ததும் ஒரு காரணம்.தவிர,ஏற்கனவே அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளாக இருப்பதால், அரசியலுக்கு தகுதியானவர்கள் யார்? என்ற இடம் மற்றும் தலைமை இடம் வெற்றிடமாகவே உள்ளது. அது மட்டும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊடகங்கள் பணத்திற்காக யாருக்கு வேண்டுமானாலும், ஒத்து ஊதக்கூடிய கருவிகளாக இருக்கிறார்கள். அரசியல் என்ன […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் எமது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் .

Continue Reading

அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?

மக்களுக்கு 60 சதவீதத்திற்கும் மேல் அரசியல் தெரியாது .அது இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சாதகமாக உள்ளது. மேலும்,வைகோ ,சீமான் ,திருமாவளவன் , ராமதாஸ், பூவை ஜெகன் மூர்த்தி , ஜான் பாண்டியன், கம்யூனிஸ்டுகள்,இப்படி பல வரிசை கட்டி இவர்களை போடலாம். அதாவது இந்த கட்சிகள் மற்றும் கட்சியினரின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ,வேதாந்தம் ,எல்லாம் மக்களுக்காக தான் பேசிக் கொண்டிருப்பார்கள் . மேலும், அரசியல் என்பது அவர்களுடைய சொந்த நலனுக்காகவா? அல்லது மக்கள் […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் ஊழல்!செய்து சிறைக்கு செல்ல நேரிட்டால், சிறையில் இருந்து அந்த பதவியில் வேலை செய்வார்களா? -அமித்ஷா.

நாட்டில் பிரதமர் முதல் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை ஊழல் செய்து சிறை செல்ல நேரிட்டால் அவர்களுடைய பதவி 30 நாளில் பதவி! தானாகவே காலி. இதற்கு மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது . இந்த சட்டம் நாட்டில் முக்கிய சட்டமான 30 நாள் சிறையில் இருந்தால் ,அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும். ஒருவேளை அவர் ஜாமினில் வெளி வந்தால், பதவியில் தொடரலாம். தற்போது மத்திய அரசு இந்த சட்டத்தை வந்துள்ளது .அதற்கு எதிர்க்கட்சிகள் […]

Continue Reading

விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?

விஜயின் ரசிகர்களை வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி விட்டார். கட்சியை துவக்கிய நாளிலிருந்து மக்கள் பணி என்பது இல்லை,அரசியல் பணியும் இல்லை. இதற்கு அடுத்தது இவர் ஆரம்பத்தில் பேசும் போது யாரை முன்னிலைப்படுத்துகிறார் ?என்றால், பெரியார் ,அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது எம்ஜிஆரையும் ,விஜயகாந்தையும் முன்னிலைப்படுத்தி ரோல் மாடலாக பேசுகிறார் . இவருக்கு விஜயகாந்த்திடம் நெருக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால் இவர் அப்பாவின் குடும்ப நண்பர். ஆனால், எம்ஜிஆர் இடம் நெருங்கி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

மகான் சேஷாத்ரியின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? போராட்டமானது? ஆனால்! இன்றைய போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது? இதுதான் உண்மையான சித்தர்கள் நிலையா?

Continue Reading

காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?

ஒவ்வொரு குடிமகனும் முக்கியமான சில சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் காவல்துறை சட்டங்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். தற்போது பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் அசிங்கமாக பேசுவது ,நடத்துவது, அடிப்பது, இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது. அதாவது ஒரு அரசு அதிகாரி பொதுவெளியில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவது, நடத்துவது, அடிப்பது இவை இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தால், அவரே சிறை செல்ல நேரிடும். இந்த […]

Continue Reading

மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? – சட்ட மசோதா நிறைவேற்றம்.

ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது . இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார். சட்டத்தை எப்படி […]

Continue Reading