திமுக குடும்ப கட்சியின், பினாமி பெயரில் இயங்கக்கூடிய மருத்துவ கல்லூரிகள், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா?
நாட்டில் எந்த கட்சியும் செய்யாத ஒரு அராஜகங்கள், அநியாயங்கள், திமுக ஆட்சியில் செய்து கொண்டு, அதையெல்லாம் மறைத்து, ஊடகங்களில் நியாயப்படுத்தி, மக்களிடம் நல்லவர்களாக வல்லவர்களாக பேசிக்கொண்டு, ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து, வாக்களிக்கும் மக்கள் முட்டாள்களாக இருந்தால் அல்லது சுயநலமாக இருந்தால், இப்படிப்பட்ட ஊழல் அராஜகங்கள், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ,அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் வாக்களிப்பது , ஜனநாயகம் என்று இவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு அர்த்தம் இல்லை. மக்கள் வாக்களிப்பதற்கும், அர்த்தம் இல்லை. ஊடகம் என்ற பெயரில் போலியான […]
Continue Reading