Political parties in the country are selfish! Are they against the working people? – Are they advertising and doing business in the name of the media?

November 22, 2025 • Makkal Adhikaram What is politics for the people! What is a political party! As long as you don’t know, all these disappointments, struggles, social problems, their political speeches, all have become a social struggle for the people. Why is this? Today’s political parties for their own selfishness! All this confusion and unlimited […]

Continue Reading

In the co-operative sector! Kancheepuram: A K Sivamalar, Regional Director, Kancheepuram, has decided to pay a loss of Rs 1 crore to MAKKAL ADHIKARAM MAGAZINE for exposing the Central Bank scam.

November 21, 2025 • Makkal Adhikaram The Kancheepuram Central Co-operative Bank’s more than 12 crore scam was published without any intention and without any expectation. However, Regional Director A.K. Sivamalar has issued a legal notice to the editor and the editor of Makkal Adhikaram seeking a compensation of one crore. Our senior High Court lawyer Muthusamy […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine published the truth about the Supreme Court’s verdict several months ago.

November 21, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, the DMK government filed a petition in the Supreme Court seeking passage of the bills. They themselves made the verdict in that case a law on the bill. That’s when I told you. This is a wrong judgment given in the Supreme Court. Now the bills can […]

Continue Reading

கூட்டுறவுத் துறையில்! காஞ்சிபுரம் மத்திய வங்கி ஊழலை வெளியிட்ட மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீது ஒரு கோடி நஷ்ட ஈடா?-மேலாண்மை இயக்குனர் ஏ. கே ‌.சிவமலர் ‌.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 12 கோடிக்கு மேலான ஊழல்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் எந்த உள்நோக்கமும் இன்றி , எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்திகள் வெளியிடப்பட்டது. ஆனால், மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மீதும் ஆசிரியர் மீதும் கால் புணர்ச்சி பேரில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு லீகல் (legal notice) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து எமது சீனியர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை !இன்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை பல மாதங்களுக்கு முன்பே உண்மையை வெளியிட்டது – மக்கள் அதிகாரம் இணையதளம் .

தமிழ்நாட்டில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பும் அவர்களே அந்த மசோதா மீது சட்டமாக்கி விட்டார்கள். அப்போதே சொன்னேன். இது ஒரு தவறான தீர்ப்பு ,உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்கு கவர்னர் ?இனி சட்டமன்றத்தில் இருந்து மசோதாக்களை நிறைவேற்ற நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம். எதற்கு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்? மசோதாகளை அவர்களே நிறைவேற்றி, இவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது ஒரு காமெடியாகவும் பேசப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ, […]

Continue Reading

Newspapers fighting against corruption in the country should not be given any concessions and advertisements! Giving to the corrupt corporate press! To promote corruption in the country?

November 18, 2025 • Makkal Adhikaram Newspapers fighting against corruption in the country should not be given any concessions and advertisements! Is it the law of the central and state governments to give concessions and advertisements to the newspapers that advertise the rulers as government news and blow in favour of corruption? From the political parties […]

Continue Reading

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! ஊழலுக்கு ஒத்து ஊதும் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுப்பது! நாட்டில் ஊழலை வளர்க்கவா?

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல்! அரசு செய்தி என்று ஆட்சியாளர்களை விளம்பரப் படுத்தி, ஊழலுக்கு ஒத்து ஊதக் கூடிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது, மத்திய மாநில அரசின் சட்டம் சர்குலேஷன் சட்டமா? நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் இன்று ஆட்சியாளர்கள் வரை பல கோடி ஊழல் சொத்துக்கள், பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் ,வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் அவர்கள் மீது ஊழல் வழக்கு, புகார்கள் ,வன்முறைகள் ,கொலை சம்பவங்கள், ரவுடிசம் […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Election Commission: Opposition parties protest against voter correction? What is the purpose of this? Will the Election Commission really remove the voters?

November 12, 2025 • Makkal Adhikaram Voter reform is a very important thing. However, several parties like DMK, Congress, Viduthalai Chiruthaigal and Communist Party of India (Marxist) continued to protest against the move. On the one hand, they are protesting, but on the other hand, they are confusing the Election Commission, the public and the voters. […]

Continue Reading