Sebastian alias Simon, who changed his Hindu name to Seeman, disguised himself as a Hindu and deceived Hindus, is the BJP doing religious politics on the Thiruparankundram issue?

December 09, 2025 • Makkal Adhikaram The temple is within the religion. It’s a Hindu temple, it’s Hinduism! If that is the case, is it religious politics? If it’s a Christian temple, and you talk about that issue, isn’t it religious politics? A justice for you, a justice for the Hindus? besides Did you convert from […]

Continue Reading

செபஸ்டின் என்கிற சைமன், சீமான் என்று இந்து பெயரை மாற்றிக் கொண்டு, இந்து போல் வேஷம் போட்டு, இந்துக்களை ஏமாற்றும் சைமனே, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பிஜேபி மத அரசியல் செய்கிறதா?

மதத்துக்குள் தான் கோயில் இருக்கிறது. அது இந்து கோயில், இந்து மதம்! அப்படி இருக்கும்போது அந்தப் பிரச்சனையை பற்றி பேசினால் ,அது மத அரசியலா? அதுவே, ஒரு கிறிஸ்தவ கோயிலாக இருந்தால், அந்தப் பிரச்சினையை பற்றி நீங்கள் பேசினால், அது மத அரசியல் இல்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா? மேலும், கிறிஸ்தவ மதத்திலிருந்து நீ மதம் மாறினாயா? இல்லையா? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அதைப் பற்றி பேச கூட ,உனக்கு தகுதி […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு எதிரானது நடவடிக்கையில் என்றும் திமுக அரசு – ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ,அவர் நீதிமன்றத்தில், நீதி கிடைத்தும் அது இந்துக்களுக்கு கிடைக்காமல், செய்வதில் திமுக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருக்கக்கூடிய தீபத் தூணில் தான் நீதிமன்றம் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மேல்முறையீடு செய்வதும் ,2 உயர்மன்ற நீதிபதிகள் அமர்வு ,அவர் கொடுத்த தீர்ப்பை உறுதி […]

Continue Reading

Kancheepuram Central Co-operative Bank! According to bank officials, crores of rupees are being scammed in the bank through two Audit Department Managers, Ezhumalai and Pawan Kumar.

December 02, 2025 • Makkal Adhikaram A K Sivamalar, managing director of Kancheepuram Central Co-operative Bank, said that the audit officers of the bank were the main reason for the corruption. Varalakshmi is a former assistant manager. He has also sent a letter to Managing Director Sivamalar in this regard. The above letter has also been […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில்! ஆடிட்டிங்கே (charted accountant )படிக்காத ஏழுமலை, மற்றும் பவன் குமார் இருவர் மூலம் வங்கியில் கோடிக்கணக்கில் ஊழல்கள் தொடர்வதாக வங்கி அதிகாரிகள் தகவல்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோ. வரலட்சுமி முன்னாள் உதவி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,இது பற்றி அவர்,மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்படி கடிதம் எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியில் யார்? எந்த தவறு செய்தாலும் ,அதற்கு வங்கியின் மேலாளர் தான் பொறுப்பு. அதேபோல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

An FIR has been registered against Congress president Sonia Gandhi and Rahul Gandhi in connection with the Rs 5000 crore asset fraud case of the National Emerald Company. What is the background and detail of it?

December 01, 2025 • Makkal Adhikaram The National Herald was founded in 1938 by Jawaharlal Nehru and other freedom fighters. The newspaper stopped publishing in 2008 due to financial crunch, when the company had a debt of Rs 90 crore. It was loaned by the Congress party. Since the money was not returned, the funds were […]

Continue Reading

நேஷனல் எரால்டு கம்பெனியின் 5000 கோடி சொத்து மோசடி செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணி மற்றும் இதன் விவரம் என்ன?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் ,சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர்.மேலும், மேற்படி அந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளி வருவது நின்றுவிட்டது.அந் நேரம் அக் கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் ,அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதன் சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேற்படி […]

Continue Reading

மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading