Category: பிற மாநில அரசு செய்திகள்
Election Commission! Will there be a law to allow candidates to give an affidavit in the application of candidates?
December 18, 2025 • Makkal Adhikaram The Election Commission should bring in a law in the future that every candidate will have to give an affidavit in the application of every candidate. Whether it is a corruption case, fraud or criminal case against a candidate, they should not stand for election until they are pronounced innocent […]
Continue ReadingNEW DELHI: India’s economy has collapsed after P Chidambaram scrapped a currency note printing machine to Pakistan when he was the finance minister, according to an intelligence report.
December 18, 2025 • Makkal Adhikaram During the Congress regime, hawala money and counterfeit notes were pouring freely into India from abroad. This is the main reason for the decline of the Indian economy. But Pa Chidambaram was talking like a great economist. After the BJP came to power, many foreign investments and assets amassed and […]
Continue Readingதேர்தல் ஆணையம்! வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர்கள் கொடுக்க சட்டம் கொண்டு வருமா ?
தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது. மேலும், அரசியல் கட்சிகளின் நேர்மை, வேட்பாளர்களின் நேர்மை, தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட […]
Continue Readingபா.சிதம்பரம் நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது பாகிஸ்தானுக்கு ரூபாய் நோட் அச்சு அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராபாக விற்ற பிறகு ,இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட் .
காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீடுகள் சொத்துக்கள் வாங்கி குவித்தது சிபிஐயே தலையைப் பீய்த்துக் கொண்டது. இறுதியில் வெளிவர முடியாத நிலையில் தான் ஜெயிலுக்கு போனார். யார்? காலில் விழுந்தாரோ தெரியவில்லை, வெளியில் வந்து விட்டார். இப்படிப்பட்ட […]
Continue ReadingDMK is in power! They don’t respect the courts, they don’t respect the press, all they know is that they have political skills to speak anyway. Is it their newspapers that publish it? Is this the DMK rule?
December 17, 2025 • Makkal Adhikaram The DMK government, which did not respect the judgment of Justice Swaminathan, is filing an appeal in the court on behalf of the Hindu Religious and Charitable Endowments Department. The next thing is the newspaper is the newspaper and all the people who tell the truth are not newspapers. Whatever […]
Continue Readingதிமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?
நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்கிறவர்கள் எல்லாம் பத்திரிகை இல்லை. இவர்கள் சட்டத்தை மீறி எதை செய்தாலும், அதற்கு நியாயப்படுத்துவதும், அந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் மக்களிடம் காட்டி அதை செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல். […]
Continue Readingஇந்தியா பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை புதுச்சேரியில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது – செய்தி மக்கள் தொடர்பு துறை.
புதுச்சேரியில் 1971ல் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை இன்று ,புதுச்சேரி அரசு அதை அரசு விழாவாக கொண்டாடியுள்ளது. மேலும், கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், துணைநிலை ஆளுநர் கே .கைலாஷ் நாதன், முதலமைச்சர் நா. ரங்கசாமி, ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் ஆர் .செல்வம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி. ஆர். […]
Continue ReadingWhat is the role of judges in society, not only in establishing justice in the judiciary? (Justice Sivaraj Patel & Karpaga Vinayagam)
December 15, 2025 • Makkal Adhikaram Born into a family living below the poverty line in Kuk village, how did Justice Shivraj Patil, who travelled 35 km every day in a bullock cart to complete his schooling, make it all the way to the Supreme Court? This is the essence of Shivraj Patil in his autobiography. […]
Continue Readingநீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .
குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]
Continue Reading