இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்! சினிமா,டிராமாவில் இருந்து வருபவர்களும், அரசியலில் கட்சிகளில் இருந்து வருபவர்களும், அரசியலில் மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா ?

அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக […]

Continue Reading

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்! பொறுப் பேற்று 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம். அதாவது, திமுக ஆட்சியில் […]

Continue Reading

தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி கடனை அதிமுக திமுக கட்சியினரிடம் இருந்து தமிழகம் முதல்வர் விஜய் அடைப்பாரா? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டில்!அரசியலில் நல்லவர்களாக டிராமா போடும் அரசியல் கட்சிகளிலே திமுக சாதனை படைத்துள்ளது. மேலும், திமுகவின் ஆட்சி எப்போதெல்லாம் வந்துள்ளதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர,போகும் போது கஜானாவை காலி ஆக்கி,கடைசியாக துடைத்து எறிந்து விட்டு தான், போவார்கள். மேலும், இவர்களுடைய ஒரே மூலதனம் என்னவென்றால், பேச்சும், கார்ப்பரேட் மைக்குகளும் மட்டுமே, அடித்தட்டு மக்களை ,அதாவது வறுமையில் கஷ்டப் படுபவர்களை கட்சிக்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து அரசியல் செய்து இருக்கிறார்கள். சொல்லப்போனால், ஆரம்பத்தில் இவர்கள் […]

Continue Reading

இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது. அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் […]

Continue Reading

திருமாவளவன் தேசிய அளவில் திமுகவும், தமிழக வெற்றி கழகமும் கூட்டணி சேர வேண்டுமா? திருமாவளவன் மக்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி திமுக . மேலும்,ஊழலிலே, விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்து ,மக்களை ஏமாற்றிய ஒரு கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுகவுக்கு திருமாவளவன் சர்டிபிகேட் கொடுத்தால் ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விடுவார்களா ? என்பது தான் மக்களின் கேள்வி? மேலும்,உங்களுக்கு கூட்டணியில் இருந்து வாங்கி சாப்பிட்டது, இன்னும் அது நெஞ்சிலே அந்த ஈரம் இருக்கிறார் போல தெரிகிறது. அதனால் திமுகவும், தவெகவும், எப்படி இணைந்து செயல்படும்?விஜய் ஊழலுக்கு எதிரான […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading

கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரௌடிசம், அடாவடிகள், பாலியல் வன்கொடுமை, தீவிரவாத செயல்கள், ஆகியவற்றை கட்டுப்படுத்த காவல்துறையில்! காவலர்கள் பற்றாக்குறை ஒரு காரணமா?

தமிழக முதல்வர் விஜய் இதை எப்போது ?சரி செய்யப் போகிறார்? தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, குற்ற வழக்கு சம்பவங்கள், வளரும் தீவிரவாத இயக்கங்கள், ரவுடிசம், போதை பொருள், போன்ற குற்றங்கள் அதிகரிக்க காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், மேலும் தேவையான காவலர்களை எடுக்காமல் இருப்பதால், பெயருக்கு காவல் நிலையங்கள்,செயல்படுகிறதா? இதனால், தமிழ்நாட்டில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருந்து வருகிறது. காவல்துறையில் உள்ள காவலர்கள் பற்றாக்குறையால் […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள 2640 மது பார்களை தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – மது குடிகாரர்களின் மனைவிமார்கள் கண்ணீரின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவில்லை என்றாலும், மது பார் களையாவது தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – வேதனையில் மது பிரியர்களின் மனைவிகள் . மதுவால் பல குடும்பங்கள் இன்று வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? வேலைக்கு போனால் தானே கணவன்கள்! மனைவி, பிள்ளைகளை, வாழ வைக்க முடியும். மேலும்,மது போதைக்கு அடிமையானவர்கள் உடனே அதிலிருந்து வெளிவர முடியாது. இருப்பினும், இந்த பார்கள் மூலம் உழைக்க வேண்டிய வயதில் குடித்துவிட்டு, அங்கேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

Continue Reading