தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது […]

Continue Reading

थिरुमावलवन ने सोशल मीडिया पत्रकारों के अनुरोध को पूरा करने का वादा किया

01 नवंबर, 2025 • मक्कल अधिकारी भले ही देश में कई राजनीतिक नेता हैं, लेकिन विदुथलाई चिरुथैगल काची के नेता थिरुमावलवन को भरोसा है कि वह सोशल मीडिया की मांग को मुख्यमंत्री के पास ले जाएंगे और उसे पूरा करेंगे। यह एक राजनीतिक दल के नेताओं की योग्यता है। इतना ही नहीं, बल्कि यह राजनीतिक जनहित […]

Continue Reading

சமூக ஊடகவியலாளர்கள் கோரிக்கையை!திருமாவளவன் முதல்வரிடம் கொண்டு சென்று நிறை வேற்றுவதாக உறுதி – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

நாட்டில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக ஊடகவியலாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவேன் உறுதி . இதுதான் ஒரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தகுதி. அது மட்டுமல்ல இதுதான் அரசியல் பொது நலம். இந்த பொதுநல சேவைக்கு தான் அரசியல் கட்சிகள் தேவை. ஆனால், அதை வாயிலே கார்ப்பரேட் மைக்குகளில் பேசி விட்டு போவதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. சொல்வது சுலபம், செய்வதுதான் மிக […]

Continue Reading

நாட்டில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது எதனால்? மாசு கட்டுப்பாடு வாரியம் (Central & state) நடவடிக்கை எடுக்கிறதா ?

நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் […]

Continue Reading

What is the politics of the Opposition when the central government changes the laws according to the times? Will the Election Commission oppose the removal of bogus voters from the voters’ list?

October 28, 2025 • Makkal Adhikaram  It became necessary to change the laws of the country according to the times. It became necessary to change these laws according to the mood of the people. Many of these laws have become outdated laws for the present generation. This is of no use to the people. But the […]

Continue Reading

जब केंद्र सरकार समय के हिसाब से कानून बदलती है तो विपक्ष की राजनीति क्या है? क्या चुनाव आयोग फर्जी मतदाताओं को मतदाता सूची से हटाने का विरोध करेगा?

28 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी  समय के अनुसार देश के कानूनों में बदलाव करना जरूरी हो गया। लोगों के मूड के हिसाब से इन कानूनों में बदलाव करना जरूरी हो गया। इनमें से कई कानून वर्तमान पीढ़ी के लिए पुराने कानून बन चुके हैं। यह लोगों के लिए किसी काम का नहीं है। लेकिन विपक्षी […]

Continue Reading

காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மத்திய அரசு மாற்றப்படும் போது கதறும் எதிர்க்கட்சிகளின் அரசியல் என்ன? தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க எதிர்ப்பா ?

நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அது மக்களின் மன நிலைக் கேற்ப இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அதில் பல சட்டங்கள் காலாவதியான சட்டங்களாகவே இன்றைய தலைமுறைக்கு அது இருந்து வருகிறது. இதனால், மக்களுக்கு பயனில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு பயன் இருக்கிறது. அதனால்,தான் ,இவர்கள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டங்களில் மத்திய அரசு கை வைக்கும் போது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மத்திய அரசுக்கு எதிராகவும், இவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை […]

Continue Reading

अगर तमिलनाडु के लोग मीडिया की राजनीति से धोखा खा रहे हैं! न केवल आप धोखा खाएंगे, बल्कि आपके वंशजों को भी धोखा दिया जाएगा, क्या आप इस नकली राजनीति को समझते हैं?

27 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी तमिलनाडु में मीडिया माइक पर बात करते हुए एक राजनीतिक दल के नेता सीमन विजय को किसी अन्य राजनीतिक दल के लिए दोषी ठहराएंगे या स्टालिन को दोषी ठहराएंगे। इस तरह की आलोचना और आलोचना उनकी राजनीति है! राजनीतिक दल फर्जी राजनीति कर रहे हैं। नहीं तो वह भाजपा को […]

Continue Reading

If the people of Tamil Nadu are deceived by the politics of the media! Not only will you be deceived, but your descendants will also be deceived, do you understand this fake politics?

October 27, 2025 • Makkal Adhikaram Speaking on media mics in Tamil Nadu, Seeman, the leader of one political party, would blame Vijay of another political party or would blame Stalin. This kind of criticism and criticism is their politics! Political parties are doing fake politics. Otherwise, he will blame the BJP. Their clients, they too […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்கள் !இனி ஊடக அரசியலை நம்பி ஏமாந்தால்! நீங்கள் ஏமாறுவது மட்டுமல்லாமல்,!உங்கள் சந்ததிகளும் ஏமாறும் ,இந்த போலியான அரசியல் உங்களுக்கு புரியுமா?

தமிழ்நாட்டில் ஊடக மைக்கைகளில் பேசுவது ,ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் சீமான் இன்னொரு அரசியல் கட்சியை சேர்ந்த விஜய்யை குறை சொல்வார் இல்லையென்றால் ஸ்டாலினை குறை சொல்லுவார். இப்படி விமர்சனம் செய்வதும், குறை சொல்வதும், இவர்களுடைய அரசியல்! என்று போலியான ஒரு அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் !பிஜேபியை குறை சொல்லுவார் .இதோட முடிந்துவிட்டது. அவர்களுடைய கட்சிக்காரர்கள், அவர்களும் மைக்கை பிடித்துக் கொண்டு ,யாரையாவது ஒருத்தரை ,குறை சொல்லி ,சோசியல் மீடியாவில் போட்டுக் […]

Continue Reading