இந்தியாவில் ஜனநாயகத்தை வீழ்த்துவது, கேலிக்கூத்தாக்குவது , பணமா? அல்லது அதிகாரமா? அல்லது அரசியல் கட்சிகளா?யார்?
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது நான்கு துறைகள் அதில் ஒன்று அரசியல், அதிகாரம் ,நீதித்துறை , காவல்துறை,மற்றொன்று பத்திரிக்கை துறை இந்த நான்கு துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு உண்டு. பிஜேபி இன்னும் இதை சரிவர செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சில சட்டங்களை மாற்றும் போதே, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சோசியல் மீடியாக்களும், மக்களிடம் போலியான பத்திரிக்கை […]
Continue Reading