மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading

விஜய்க்கு கடவுள் கொடுத்த முதல்வர் பதவி! இரும்பு முட்களால் கொடுக்கப்பட்ட சிம்மாசனம் . இதை அவர் புரிந்து இருப்பாரா ? இனி (Real hero) வாக, அரசியலில் இருக்கப் போகிறாரா?

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட அரசியலை உடைத்து, கடவுள் ஒரு மாற்றத்தை முதல்வர் விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறார்.God has brought about a change in Chief Minister Vijay, breaking 50 years of Dravidian politics in Tamil Nadu. இதில் இவர் உட்காரும் சிம்மாசனம் இரும்பால் ஆன கூறிய முட்களால் நிறைந்தது. அந்த அளவுக்கு ஒரு வலியை தரக்கூடிய ஆட்சியை ,இவர் தலையில் இறைவன் கொடுத்துள்ளார்.The throne he sits on […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை. அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? […]

Continue Reading

ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி! எஸ். பி .வேலுமணி மற்றும் சி .வி. சண்முகம் ஆகியோரை நீக்கி விட்டு ,அவரால் கட்சியை நடத்த முடியுமா?

எடப்பாடி பழனிச்சாமி ,அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட்டதற்கு முக்கிய காரணமானவர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர் ,போன்றோர் தூண்கள் போன்று தாங்கி பிடித்து, அதிமுகவை தூக்கி பிடித்தார்கள். மேலும்,அதிமுகவில் செங்கோட்டையன் ,சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், போன்ற கட்சியின் சீனியர்களையும், முக்கியமானவர்களையும், கட்சிக்காக உழைத்தவர்களையும், இவர் நீக்கினாலும், அதற்கு எல்லாம் முட்டு கொடுத்து, சரி செய்தவர்கள் இந்த நான்கு பேர் தான். இப்போது இவர் இந்த நான்கு பேரையும் நீக்கினால், இவருடன் இருப்பவர்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் நேற்று, சட்டப்பேரவையில் !பெரும்பான்மையை நிரூபித்து விட்டாலும், எதிர்க்கட்சிகளால், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன ?

விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது. மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் . ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், […]

Continue Reading

தவெக, அதிமுக ஒரே கொள்கை திமுகவை வீழ்த்துவது -அதிமுக எம்எல்ஏ சி.வி. சண்முகம் .

அதிமுகவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிறார் எம் எல் ஏ சி.வி. சண்முகம். இதை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த உட் கட்சி மோதல், இந்தப் பிரச்சினையால் தொடர்ந்து ,பல எம்எல்ஏக்கள் போராட்ட களத்தில் இறங்கி ,தவெக காவிற்கு தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை கடிதத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி ,தன் பக்கம் உள்ள தவறுகளை அரசியல் கட்சி ரீதியாக பார்த்துப் பேசாமல், கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், […]

Continue Reading

ஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?

தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]

Continue Reading

விஜயின் எதிர்கால அரசியல் !தமிழக மக்களுக்கு, ஒரு ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறதா ? – எதிர்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு – விஜயின் சினிமா அரசியலா?

யாரை தீய சக்தி என்று மக்களிடம் சொல்லி ,ஓட்டு வாங்கிய விஜய் !அந்த தீய சக்திகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?Vijay won votes by telling people who he considers evil forces! What is the need to confront those evil forces? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக முதல்வராக வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆசி பெற்றாவர் – நடிகர் விஜய். மேலும்,For the first time in […]

Continue Reading