புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி. மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது. இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading

Why are the opposition parties opposing the BJP’s introduction of the Common Civil Code? Does India need this law? Special article by MAKKAL ADHIKARAM .

If it is a civil law that provides equal justice to all religions, it is wrong for political opposition parties to oppose it. Amit Shah has said that the Common Civil Code will be passed before the 2029 Lok Sabha elections. Further, Home Minister Amit Shah has announced that this law will be brought in […]

Continue Reading

பிஜேபி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறது? இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அனைத்து மதங்களுக்கும் சம நீதி வழங்கும் ஒரு சிவில் சட்டமாக இருந்தால் அதை அரசியல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது தவறானது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் , அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், அதாவது 21 மாநிலங்களில், இந்த சட்டத்தை கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சட்டத்தை காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ⭐🍀.

Continue Reading

மக்கள அதிகாரம் தன்னுடைய லோகோ! இணையதள வடிவமைப்புப் மற்றும் பல்வேறு புதிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது. அது குறித்த விளக்கத்தை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டியது எமது பத்திரிகையின் கடமை – ஆசிரியர்.

மக்கள் அதிகாரம் இணையதளம் புதிய வடிவமைப்புகளுடன் மாற்றங்களை கொண்டு வந்து வாசகர்களுக்கு பல்வேறு தளங்களை உருவாக்கி செய்திகளைப் படிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது குறித்து வாசகர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். மக்கள் நலனில் என்றும்….! மக்கள் அதிகாரம்.

Continue Reading

தேர்தல் ஆணையம் அறிவித்த இடைத்தேர்தலில் மக்கள் பணம் வாங்காமல் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிப்பார்களா? – தேர்தல் ஆணையம் .

தேர்தல் என்று அறிவித்தவுடன் அரசியல் கட்சி புரோக்கர்கள் ,மக்களுக்கு வீடு, வீடாக சென்று தங்களுடைய ஆட்சி சாதனையும், கட்சி சாதனையும், பிட் நோட்டீஸ் மூலம் சந்திக்க வருவார்கள் . அப்போது அதிகமாக வணக்கம் வைப்பார்கள். கையெடுத்து கும்பிடுவார்கள் .காலில் விழுவார்கள் . இதற்கெல்லாம் மயங்கி ஏமாந்த மக்கள், வாக்களித்து பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு போட்டு 50 ஆண்டு காலம், பட்ட வேதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, இனிமேலாவது எந்த அரசியல் கட்சி, ஓட்டு கேட்டாலும், பண […]

Continue Reading

மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை மனிதனே அனுபவிக்கிறான் என்பதே இயற்கை கொடுக்கும் தண்டனையா?

பல நாடுகளில் இயற்கையின் பேரழிவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் நாடுகளுக்குள் சண்டையால் அழிகிறது . மற்றொரு பக்கம், இயற்கையின் பேரிடர் மனித உயிர்களை அழிக்கிறது. மேலும், இதை ஆன்மீக ரீதியில் பார்த்தால், இயற்கை மனிதனை அழிக்கிறது என்பதைக் காட்டிலும், மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை அவனே அனுபவிக்கிறான் என்பதே ஆழமான விளக்கம். மேலும்,இயற்கை = இறை சக்தி!இந்துக்களின் ஆன்மீகப் பார்வையில் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்! காங்கிரஸ் கட்சி! நாட்டின் தேச விரோத கட்சியா? அரசியல் வரலாறு மறைக்க முடியுமா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது . அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் […]

Continue Reading